தினசரி செய்திகள்

ஐ.நா விவகாரத்தை நாட்டின் தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் – அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்து!

Tuesday, March 30th, 2021
அனைத்து அரசியல் கட்சிகளும் ஜெனீவா விவகாரத்தினை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் என்ற சொல்லை இலங்கை அங்கீகரிக்கவில்லை – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Tuesday, March 30th, 2021
இலங்கையிலிருந்து எவரும் வெளியேற்றப்படவில்லை. எனவே புலம்பெயர்ந்தோர் என யாரும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து... [ மேலும் படிக்க ]

நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட செயலகங்களூடாக சிறப்பு திட்டம் – அமைச்சர் ஷேஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Tuesday, March 30th, 2021
நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த கடனை செலுத்துவதற்காக மாவட்ட செயலகங்கள் மூலம் ஒரு இலட்சம் ரூபா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஷேஹான்... [ மேலும் படிக்க ]

சர்வதேச அரங்கில் முகங்கொடுத்துவருகின்ற நியாயமற்ற அழுத்தங்களை எதிர்கொள்ள இலங்கைக்கு உறுதியாக ஒத்துழைப்பு வழங்குவோம் – சீன ஜனாதிபதி உறுதி!

Tuesday, March 30th, 2021
இலங்கையின் அபிவிருத்திகளுக்கு தொடர்ந்தும் உதவுவதாக உறுதியளித்துள்ள சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், சர்வதேச அரங்கில் இலங்கை முகங்கொடுத்துவருகின்ற நியாயமற்ற அழுத்தங்களின் முன்னிலையில்... [ மேலும் படிக்க ]

கொரோனாவை இனங்காணும் புதிய முறைமையை கண்டுபிடித்த இலங்கை பேராசிரியரின் ஆய்வுக் குழு!

Tuesday, March 30th, 2021
இலங்கைப் பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர் குழு இணைந்து கொரோனா தொற்றின் நோய் எதிர்புடலை இனங்காணும் இலகுவான இரத்த பரிசோதனை முறைமையை ... [ மேலும் படிக்க ]

விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் விவகாரம் – வடக்கின் வர்த்தக நிலையங்கள் – சேமிப்பு கிடங்குகளில் அதிரடிச் விசேட சோதனை!

Tuesday, March 30th, 2021
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை உண்டாக்க கூடிய இரசாயன பதார்த்தம் உள்ளமை உறுதியாகியுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் வர்த்தக நிலையங்களின் சேமிப்பு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அறிவிப்பு!

Tuesday, March 30th, 2021
முதல் கட்டமாக கொவிஷீல்ட் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தேர்தல் தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை!

Tuesday, March 30th, 2021
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிறைவேற்றிக் கொள்வதை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது!

Monday, March 29th, 2021
பயங்கரவாதத்தையும் இனவிரிசலையும் ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சுகாதார பிரிவினரிடம் கையளிக்காவிட்டால் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படமாட்டாது!

Monday, March 29th, 2021
பீ.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவு அறிக்கையை சுகாதார பிரிவினரிடம் கையளிக்காவிட்டால் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படமாட்டாது என இராணுவ தளபதியும், தேசிய... [ மேலும் படிக்க ]