தினசரி செய்திகள்

மிளகாய்த்தூளிலும் விஷம்? – சுகாதார பாதுகாப்பு நிலைமைகள் குறித்து வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Monday, March 29th, 2021
விஷம் கலந்த மிளகாய்த்தூள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உணவு இறக்குமதி செய்யும் போது, சுகாதார பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயும்... [ மேலும் படிக்க ]

சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு பணி நீடிப்பு!

Monday, March 29th, 2021
சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு பணி நீடிப்பை வழங்குவது குறித்து அரசாங்கத்தின் பிரதானிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா எதிர்வரும் மே... [ மேலும் படிக்க ]

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் கண்டறியப்பட்டால் கைதுசெய்யப்படுவர் !

Monday, March 29th, 2021
தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Monday, March 29th, 2021
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாடசாலை மாணவர்களை அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களின் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம் – திருத்தியமைக்கப்படுகிறது ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் – அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, March 29th, 2021
இலங்கையில் தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதுதொடர்பான சட்டமூலத்தை மேலும் ஆய்வுக்குட்படுத்தும் பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

யாழிலிருந்து வவுனியா செல்லும் பயணிகளுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு !

Monday, March 29th, 2021
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், யாழ்ப்பாணத்திலிருந்து யாழ் மாவட்டத்திலிருந்து வவுனியா நோக்கி பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு... [ மேலும் படிக்க ]

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மையில் தங்கியுள்ளது – நீதி அமைச்சர் !

Monday, March 29th, 2021
உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் , இலங்கையில் இன்னமும் அடிக்கடி வழக்குகள் பிற்போடப்படும் நிலையே தொடர்கின்றது. இது... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் அதிகரிப்பு – யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுகிறது!

Sunday, March 28th, 2021
யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில்... [ மேலும் படிக்க ]

ஐநாவின் அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகம்கொடுப்போம் – ஜனாதிபதி அறிவிப்பு!

Sunday, March 28th, 2021
ஐநா அழுத்தத்திற்கு தாம் அச்சமின்றி முகம்கொடுப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும் என்றும் இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றும்... [ மேலும் படிக்க ]

அபாய இடர் வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம்!

Sunday, March 28th, 2021
திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]