தினசரி செய்திகள்

வெளிநாடுகளில் இயங்கும் 7 அமைப்புக்களை கறுப்பு பட்டியலில் இணைத்தது இலங்கை; வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Sunday, March 28th, 2021
வெளிநாடுகளில் இயங்கும் 7 தமிழ் அமைப்புகளையும், தனிப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் உள்ளிட்ட 300ற்கும் அதிகமானவர்களையும் இலங்கை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்ந்துள்ளதுடன்... [ மேலும் படிக்க ]

அரசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!

Sunday, March 28th, 2021
2 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இருப்பினை அடைந்த பின்னர் நாட்டின் நெல் ஆலை உரிமையாளர்களால் அரிசியின் விலையை தீர்மானிக்க முடியாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு கூட்டுத் திருப்பலி!

Sunday, March 28th, 2021
கிறிஸ்தவ மக்களின் தவக்கால முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு கூட்டுத்திருப்பலிகள் இன்று (28) சிறப்பாக இடம்பெற்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

கிராமிய மக்களின் பொருளாதார வலுப்படுத்துதல் என்ற வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை!

Sunday, March 28th, 2021
இந்த வருடத்தில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கிராமிய மக்களின் பொருளாதார வலுப்படுத்துதல் என்ற வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 11 பேர் பலி!

Sunday, March 28th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 11 பேர் மரணித்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேநேரம்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்ல அரசாங்கத்துடன் கைகோருங்கள் – உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Saturday, March 27th, 2021
நாட்டை வெற்றிபெறச்செய்யும் கொள்கை திட்டங்களுக்கு எதிராகவே இன்று எதிர்க்கட்சியினர் செயற்படுகின்றனர் என குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, அரசாங்கத்தின் கொள்கைத்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Saturday, March 27th, 2021
நாட்டில் வசிக்கும் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கம்புறுபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளர் இடையே சந்திப்பு!

Saturday, March 27th, 2021
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்களன்று மாகாண சபை தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் !

Saturday, March 27th, 2021
மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் நாளைமறுதினம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்போது பழைய... [ மேலும் படிக்க ]

இரணைமடுக் குளத்தின் கீழ் 17,610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகம் – மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடவடிக்கை!

Saturday, March 27th, 2021
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத்தின் கீழ் 17 ஆயிரத்து 610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டம்... [ மேலும் படிக்க ]