தினசரி செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

Saturday, March 27th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆ.கேதீஸ்வரன் இவர்களில், யாழ். போதனா வைத்தியசாலையின்... [ மேலும் படிக்க ]

நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்லும் வகையிலான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, March 27th, 2021
காலம் கடந்த கல்விக் கொள்கையினால் நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்ல முடியாத சமூகம் ஒன்றே உருவாகும் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நாட்டின் சிந்தனை மற்றும்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி – பளை பிரதேசத்தில் கோர விபத்து – தந்தை இரு மகன்கள் பலி!

Saturday, March 27th, 2021
கிளிநொச்சி - பளை - இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். ஏ-9 வீதியில் பயணித்த பாரவூர்தி ஒன்றும், கார் ஒன்றும் மோதியதில் நேற்றிரவு 9.15 அளவில் இந்த... [ மேலும் படிக்க ]

அவசியமற்ற வருகைகளைத் தவிருங்கள் – யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள்!

Saturday, March 27th, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவசியமற்ற வருகைகளைத் தவிர்க்குமாறு அதன் பிரதிப் பணிப்பாளர், மருத்துவர் சி.யமுனானந்தா, பொதுமக்களிடம் கோரியுள்ளார். அதேநேரம் போதனா... [ மேலும் படிக்க ]

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் சிறிய ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்க விசேட வேலைத்திட்டம் – பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, March 27th, 2021
சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் சிறிய ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ரவீந்ர ஹேவாவித்தாரண... [ மேலும் படிக்க ]

விபத்துக்களை குறைப்பதற்கு மன்னாரில் பொலிஸார் விசேட நடவடிக்கை!

Friday, March 26th, 2021
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவும் போக்குவரத்து பொலிஸாரால் விசேட கண்காணிப்பு... [ மேலும் படிக்க ]

சதொச வழக்கிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் விடுதலை!

Friday, March 26th, 2021
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கையூட்டல் ஆணைக்குழுவினால்  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கையளிப்பு – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த !

Friday, March 26th, 2021
முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையொன்று வகுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். அத்துடன் அதன் வரைபு ஏற்கனவே கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம்... [ மேலும் படிக்க ]

தீவுகளுக்கான போக்குவரத்து சேவை விரைவில் மேம்படுத்தப்படும் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உறுதி!

Friday, March 26th, 2021
வடக்கிலுள்ள தீவுகளுக்கான போக்குவரத்து சேவையை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். தீவகங்களில் தற்போது... [ மேலும் படிக்க ]

மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்படாது – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, March 26th, 2021
அரசியல் கட்சிகளின் பதிவின் போது, மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகளை பதிவு செய்வதில்லையென்ற தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கிணங்க அரசியல் கட்சிகள்... [ மேலும் படிக்க ]