தினசரி செய்திகள்

இறக்குமதி பொருட்களை பரிசோதிக்கும் வரை சுங்கப்பிரிவில் வைத்திருப்பதற்கு புதிய களஞ்சியத் தொகுதி!

Thursday, April 1st, 2021
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தரச்சான்றிதழ் கிடைக்கும்வரை சுங்கப் பிரிவில் வைத்திருப்பதற்காக புதிய களஞ்சியத் தொகுதியொன்றை அமைப்பதற்கு இலங்கை சுங்கப் பிரிவு கவனம்... [ மேலும் படிக்க ]

திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Thursday, April 1st, 2021
திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம்... [ மேலும் படிக்க ]

தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி!

Thursday, April 1st, 2021
தமிழ் - சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி வழங்கப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் காலை இரவு என்ற... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Thursday, April 1st, 2021
யாழ். மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 536 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்!

Thursday, April 1st, 2021
பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர்கள், மத மற்றும் இன ரீதியாக பெயரிடப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐவர் அடங்கிய... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டில் 38 பேருக்கு கொரோனா தொற்று – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Thursday, April 1st, 2021
யாழ்ப்பாணத்தில் நேற்று மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

8000 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, April 1st, 2021
சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

தேங்காய் எண்ணெய் விவகாரம்! பின்புலத்தில் இருப்பவர்களை கண்டுபிடித்தார் விமல்!

Thursday, April 1st, 2021
தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளதாக பரப்பப்படும் செய்திகளின் பின்புலத்தில் பாம் ஒயில் வர்த்தகர்களே இருப்பதாக கைத்தொழில் அமைச்சர் விமல்... [ மேலும் படிக்க ]

வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் 350 முறைப்பாடுகள் – யாழ் மாவட்ட செயலகம் தெரிவிப்பு!

Thursday, April 1st, 2021
யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான தெரிவு தொடர்பில் சுமார் 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மவட்ட செயலகம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் அதிகரித்த கொரோனாத் தொற்று – சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தகவல்!

Wednesday, March 31st, 2021
யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,... [ மேலும் படிக்க ]