தினசரி செய்திகள்

திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் காலமானார்!

Friday, April 2nd, 2021
திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் தனது 82 ஆவது வயதில் இறைபதமடைந்தார். இளவாலையைச் சேர்ந்த அவர் ஆரம்பக் கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்கப்... [ மேலும் படிக்க ]

கடந்த அரசாங்க காலத்தில் வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவித்தலே இன்றைய தேங்காய் எண்ணெய் பிசச்சினைக்கு காரணம் – அமைச்சர் பந்துல குணவர்த்தன!

Friday, April 2nd, 2021
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயுடன் ஏனைய எண்ணெய் வகைகள் கலக்கப்படுவதை தடை செய்யும் புதிய வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் – இராஜாங்க அமைச்சர் சுதர்சனி!

Friday, April 2nd, 2021
கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கோவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை... [ மேலும் படிக்க ]

வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, April 2nd, 2021
சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்கக் கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

புத்தாண்டுக் காலத்துக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று !

Friday, April 2nd, 2021
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கான புதிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டல்கள் இன்றையதினம் வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அது தொடர்பான முக்கிய... [ மேலும் படிக்க ]

புதுவருட காலத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆபத்து – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Thursday, April 1st, 2021
பொதுமக்களின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக புதுவருடத்துடன் மூன்றாவது கொரோனா அலைக்கான சாத்தியங்கள் உள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Thursday, April 1st, 2021
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தனியார் மயமாக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு யாழிழ்ப்பாணத்தில் பலரும் அஞ்சலி மரியாதை!

Thursday, April 1st, 2021
மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிற்றாலயத்தில் அரசியல்... [ மேலும் படிக்க ]

அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் இனங்காணப்பட்டுள்ளது – சாரதிகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாரளர் எச்சரிக்கை!

Thursday, April 1st, 2021
இலங்கையில் அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் கருதப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறிப்பாக ஏப்ரல்... [ மேலும் படிக்க ]

யாழ்.வலயப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை பூட்டு!

Thursday, April 1st, 2021
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பை அடுத்து மூடப்பட்ட யாழ். வலயப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிக்கும் என... [ மேலும் படிக்க ]