தினசரி செய்திகள்

மூன்று தனியார் மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானம்!

Saturday, April 3rd, 2021
தனியாருக்கு சொந்தமான 3 மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரோனாவுக்கு பெண்ணொருவர் பலி – வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Saturday, April 3rd, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் ஆறு பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் யாழ் மாநகரைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வட மாகாண சுகாதார... [ மேலும் படிக்க ]

பாடசாலையின் பெயரில் பணம் சேகரிக்கும் போலி ஆசாமிகள் – எச்சரிக்கையாக இருக்குமாறு அதிபர் கோரிக்கை!

Saturday, April 3rd, 2021
யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கென பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் சில போலி ஆசாமிகள் ஈடுட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் குறித்த பாடசாலை அதிபர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை ஒன்றுக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்: வெளியான தகவல்!

Saturday, April 3rd, 2021
வெள்ளவத்தையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் புத்தக களஞ்சியம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தக களஞ்சியத்தில் 15 ஆயிரம் குர்ஆன் பிரதிகள் காணப்பட்டதையடுத்து இந்த... [ மேலும் படிக்க ]

மடு அன்னை தேவாலயத்தினை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்தார் பிரதமர்!

Saturday, April 3rd, 2021
மடு அன்னை தேவாலயத்தை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை பிரதமர் மகிந்த ராஜபக்ச நினைவுகூர்ந்துள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப்... [ மேலும் படிக்க ]

இயேசு நாதர் அன்று போதித்த மனித விடுதலை பற்றிய செய்தி சமூகத்திற்கு ஒரு பலமான அடித்தளமாக விளங்குகிறது – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, April 2nd, 2021
இயேசு நாதர் அன்று போதித்த மனித விடுதலை பற்றிய செய்தி சமூகத்திற்கு ஒரு பலமான அடித்தளமாக விளங்குகிறது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கிறது வளிமண்டலவியல் திணைக்களம்!

Friday, April 2nd, 2021
நாட்டின் பல பகுதிகளில் மிகவும் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் கொண்டாட்டத்துக்காக அதிகபட்ச பாதுகாப்பு உத்தரவாதம் – இராணுவ தளபதி அறிவிப்பு!

Friday, April 2nd, 2021
ஈஸ்டர் ஞாயிறு கொண்டாட்டத்திற்காக மக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் சமூக இடைவெளி மற்றும் பிற... [ மேலும் படிக்க ]

நேற்றும் 12 விபத்து மரணங்கள்!

Friday, April 2nd, 2021
நாடு முழுவதும் நேற்றையதினம் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில்,முச்சக்கரவண்டியில் பயணித்த 4 பேரும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்ற பெரிய வௌ்ளி திருப்பலி ஆராதனை!

Friday, April 2nd, 2021
கிறிஸ்தவ மக்களின் பெரிய வெள்ளி திருப்பலி ஆராதனை இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவலாயங்களிலும் சிறப்பான ஆராதனை இடம்பெற்றன. இதற்கு இணைவாக வரலாற்று சிறப்புமிக்க யாழ்... [ மேலும் படிக்க ]