இயேசு நாதர் அன்று போதித்த மனித விடுதலை பற்றிய செய்தி சமூகத்திற்கு ஒரு பலமான அடித்தளமாக விளங்குகிறது – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!
Friday, April 2nd, 2021இயேசு நாதர் அன்று போதித்த மனித விடுதலை பற்றிய செய்தி சமூகத்திற்கு ஒரு பலமான அடித்தளமாக விளங்குகிறது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
பேச்சுக்கள் தோல்வி - புறக்கணிப்பை தொடர தீர்மானம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பில் அனைத்துலக நாடாளுமன்ற பேரவைக்கு அறிவி...
சிறிய குழந்தைகள் உடலை அழுக்காக்கி கொள்வது குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை – பொன்சேகாவின் சவால் க...
|
|