நேற்றும் 12 விபத்து மரணங்கள்!
Friday, April 2nd, 2021நாடு முழுவதும் நேற்றையதினம் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில்,முச்சக்கரவண்டியில் பயணித்த 4 பேரும் ,உந்துருளியில் பயணித்த இருவரும்,பாதசாரிகள் ஐந்து பேரும்,பாரவூர்தியில் பயணித்த ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, நுவரெலியா-ஹக்கலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன், தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
விடுவிக்கப்படவுள்ள நிலங்களை அடையாளப்படுத்த உரிமையாளர்களுக்கு அனுமதி!
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயலால் பாதிப்பு- ஆசிரியர் சங்கம்!
அரச சேவையாளர்களுக்கு வேதனங்களை வழங்குவதில் சிரமம் - உரிய வரிகளை செலுத்துமாறு நிறுவனங்களிடம் இறைவரித்...
|
|