தினசரி செய்திகள்

மக்களுக்கு நான் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதே எனது இலட்சியம் -ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Sunday, April 4th, 2021
 “கோட்டாபய ராஜபக்க்ஷ என்ற தனிமனிதன் இங்கு முக்கியமானவர் அல்ல. அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்த கொள்கையும் பலமுமே முக்கியமானவை என்றே நான் எப்போதும் கூறி வருகின்றேன் என... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் மாத இறுதிக்குள் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு வெளியாகும் – கல்வி அமைச்சர் பீரிஸ்!

Sunday, April 4th, 2021
கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 2021 ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உயர்தரப்... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டத்தின் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வது குறித்த யோசனை நாளை நாடாளுமன்றில்!

Sunday, April 4th, 2021
தற்போதுள்ள தேர்தல் சட்டத்தில் நிலவும் குறைப்பாடுகளை கண்டறிவதற்காக விசேட நாடாளுமன்ற குழுவொன்றை நியமிப்பது தொடர்பான யோசனையொன்று நாளை நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Sunday, April 4th, 2021
ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு தொழில்வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த 268 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான... [ மேலும் படிக்க ]

நாடுமுழுவதும் சிறப்பாக இடம் பெற்ற ஈஸ்டர் திருப்பலி நிகழ்வகள்!

Sunday, April 4th, 2021
யேசுவின் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி  நாடுமுழுவதும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று இரவு 11.15 மணிக்கு குறித்த நிகழ்வு இடம்... [ மேலும் படிக்க ]

கொவிட்-19 தொற்று பரவாத வகையில் குடும்பத்தினருடன் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுங்கள் – சுகாதார வழிகாட்டியில் சுகாதார அமைச்சு வலியுறுத்து!

Saturday, April 3rd, 2021
எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரை திங்கள்முதல் முடக்கலில் இருந்து விடுவியுங்கள் – வணிகர் சங்கம் கோரிக்கை!

Saturday, April 3rd, 2021
யாழ்.மாநகரில் முடக்கப்பட்டிருக்கும் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் திங்கள்கிழமை தொடக்கம் திறப்பதற்கு அனுமதிக்குமாறு கோரி அரச அதிபரிடம் யாழ்.வணிகர்கழகம் கோரிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

மே மாதம்முதல் சதோச நிறுவனங்கள் கிராமப்புறங்களில் நிறுவப்படும் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Saturday, April 3rd, 2021
பழுப்பு நிற சீனி சத்தோசவின் ஊடாக கிலோ ஒன்று 115 ரூபாவுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறைஅமைச்சர் பந்துல குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

சுற்றாடல் பாதுகாப்பிற்கு 350 பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகள் நியமனம் – சுற்றாடல் அமைச்சு!

Saturday, April 3rd, 2021
சுற்றாடலை பாதுகாப்பதற்காக பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு 350 பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகளை இணைத்துக் கொள்ளவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.. இந்த அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு விசேட செயலமர்வு – தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை!

Saturday, April 3rd, 2021
எதிர்வரும் காலங்களில் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]