தினசரி செய்திகள்

கொரோனா தொற்று: மேலும் 44 பேர் உயிரிழப்பு!

Sunday, May 23rd, 2021
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. மன்னார், ஹொரணை, கல்பாத, அநுராதபும், கண்டி, பேருவளை,... [ மேலும் படிக்க ]

சுத்தமான குடிநீர் பெற்றுத்தாருங்கள் என்றே மக்கள் எம்மிடம் கோருகின்றனர் – எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை – பிரதமர் மஹிந்த உறுதி!

Saturday, May 22nd, 2021
நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வசதியை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் அனைத்து மக்களுக்கும் பெற்றுத்தருவோம் என... [ மேலும் படிக்க ]

27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில், பஸ்கள் சேவையில் ஈடுபடமாட்டாது – துறைசார் திணைக்களங்கள் அறிவிப்பு!

Saturday, May 22nd, 2021
இன்றுமுதல் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை பயணிகள் ரயில்கள் எதுவும் சேவைகளில் ஈடுபடாது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. சரக்கு மற்றும் எரிபொருட்களை எடுத்துச்செல்லும் ரயில்கள்... [ மேலும் படிக்க ]

31 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு பெற்றுத்தருத்தரப்பட வேண்டும் – அகில இலங்கை தாதியர் சங்கம் கோரிக்கை!

Saturday, May 22nd, 2021
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள தாதியர்களது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என அகில இலங்கை தாதியர் சங்கம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலின் உச்சத்தில் இலங்கை – ஒரே நாளில் 44 கொவிட் மரணங்கள் பதிவு!

Saturday, May 22nd, 2021
நாட்டில் கடந் 24 மணிநேரத்தில் 44 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவை பணிப்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இறுக்கமான பயணக்கப்பட்டுப்பாடு – விவசாயம் கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என துறைசார் அமைச்சுக்கள் தெரிவிப்பு!

Saturday, May 22nd, 2021
நாட்டில் 21 ஆம் திகதி 11 மணிமுதல்  நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடரும் என... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கப்படும் என்ற செய்தியில் எந்த உண்மையும் கிடையாது – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Saturday, May 22nd, 2021
நாட்டினை 14 நாட்களுக்கு முடக்கவுள்ளதாக வெளியான செய்தியை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார். அதேநேரம் இதுபோன்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும்... [ மேலும் படிக்க ]

31 ஆம் திகதி நள்ளிரவுவரை அனைத்து விமான சேவைகளும் இரத்து – சிவில் விமான சேவைகள் அதிகார சபை!

Saturday, May 22nd, 2021
இன்றுமுதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவுவரை அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா... [ மேலும் படிக்க ]

கொழும்பு சர்வதேச நிதி நகரம் – எதிர்கால இலங்கையின் செழிப்பில் ஓரு மகத்தான திருப்புமுனை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, May 21st, 2021
கொழும்பு துறைமுக நகரமானது எதிர்கால இலங்கையின் பொருளாதாரத்தை செழிப்படையச் செய்யும் ஒரு மகத்தான திருப்புமுனையாகவே இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் பிரதமருடன் சந்திப்பு!

Friday, May 21st, 2021
நாட்டின் பொருளாதாரம் குறித்து தீர்மானித்தல் மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான கலந்துரையாடல் நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]