தினசரி செய்திகள்

வெள்ளம் ஏற்படும் அனர்த்த நிலை – தயார் நிலையில் படையினர் என விமானப்படை பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, May 24th, 2021
நாட்டில் தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் முக்கிய ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் அனர்த நிலை காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. களனி கங்கை, நில்வலவை... [ மேலும் படிக்க ]

அரசஊழியர்களுக்கான தடுப்பூசிக்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது – அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவிப்பு!

Monday, May 24th, 2021
அரசாங்க ஊழியர்களிற்கு கொரோனாவைரஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளதாக அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கொவிட் பெருந்தொற்றின் போது அரச... [ மேலும் படிக்க ]

அம்பாறையில் கறுப்பு பூஞ்சை தொற்று தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – விசேட வைத்தியர் உபுல் பிரியதர்ஷன தெரிவிப்பு!

Monday, May 24th, 2021
இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள 'கறுப்பு பூஞ்சை தொற்றுடைய ஒருவர் அம்பாறை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென அம்பாறை... [ மேலும் படிக்க ]

ஜுன் மாதத்திற்குள் கொரோனகா தொற்றின் தாக்கம் உச்சம்பெறும் – சுகாதார தரப்பு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

Monday, May 24th, 2021
இலங்கையில் எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

நாட்டில் நேற்றைய தினம் 2,959 பேருக்கு கொவிட் தொற்று உறுதி – சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Monday, May 24th, 2021
நாட்டில் நேற்றையதினம் 2 ஆயிரத்து 959 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் வெளிநாடுகளிலிருந்து நாடு... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் : இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Sunday, May 23rd, 2021
தற்போது நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து முடிவு செய்ய மே 25, 26 அல்லது 27ஆம் திகதிகளில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்கள் நடைபெறும் என இராணுவத் தளபதி ஜெனரல்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பே கொரோனாவை கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறை – யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி வலியுறுத்து!

Sunday, May 23rd, 2021
அனைத்துப் பொதுமக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா தொற்றினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியுமென யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா... [ மேலும் படிக்க ]

ஒரு வாரத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்று : 250க்கும் அதிகமான மரணங்களும் பதிவு!

Sunday, May 23rd, 2021
நாட்டில் கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

நேற்றும் இதுவரையில் 2,906 பேருக்கு கொரோனா!

Sunday, May 23rd, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 761பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைகள் திருப்பியனுப்ப கூடாது – பிரதிபொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Sunday, May 23rd, 2021
ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைகள் திருப்பியனுப்ப கூடாது பிரதிபொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]