தினசரி செய்திகள்

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாளையதினத்தில் எவ்வித பொதுப்போக்குவரத்துகளும் இடம்பெறமாட்டாது!

Monday, May 24th, 2021
நடமாட்டக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் சில்லறை விற்பனை நிலையங்கள், வெதுப்பகங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன மாத்திரமே திறக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன்... [ மேலும் படிக்க ]

ஜூன் 7 ஆம் திகதிவரை பயணக் கட்டுப்பாடுகள் நீடிப்பு – அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய 2 நாட்களுக்கு வாய்ப்பு – இராணுவத் தளபதி !

Monday, May 24th, 2021
மீண்டும் பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு!

Monday, May 24th, 2021
வாகன இறக்குமதிக்கு நாட்டில் இடைக்கால தடை விதித்த போதிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இவை டொயோட்டா லங்கா நிறுவனம்... [ மேலும் படிக்க ]

பல்கலை அனுமதி விண்ணப்பத்திற்கு பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Monday, May 24th, 2021
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள், விண்ணப்பம் கோரும் பாடசாலையிலிருந்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை என... [ மேலும் படிக்க ]

இரசாயனப் பொருட்களுக்கு தட்டுப்பாடு – யாழ்.போதனாவில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவிப்பு!

Monday, May 24th, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வந்த பிசிஆர் சோதனைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஒன்லைன் (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானது – பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பதாரிகளுக்கு மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, May 24th, 2021
நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியினுள், 2020/21 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒன்லைன் (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானது என... [ மேலும் படிக்க ]

அதிகாரிகளின் செயற்பாடு குறித்து சுகாதார வல்லுநர்கள் அக்கடமி ஜனாதிபதியிடம் முறைப்பாடு!

Monday, May 24th, 2021
சுகாதார அதிகாரிகளால் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் அறிக்கைகளைத் தவிர்ப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் பிறப்பித்த உத்தரவு பேச்சு உரிமையை அடக்குகிறது மற்றும் சுகாதாரத்... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்த தீர்மானம் – சுகாதார அமைச்சர்!

Monday, May 24th, 2021
நாட்டில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலைகளில் 50 வைத்தியசாலைகளை கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் இடை சிகிச்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரம் சீர் குலைவதற்கு இடமளிக்க முடியாது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டு!

Monday, May 24th, 2021
நாட்டை முற்றாக முடக்கினால் அதன் மூலம் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கொவிட்-19 வைரஸ் வேலைகளுக்கு மத்தியில்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது!

Monday, May 24th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை... [ மேலும் படிக்க ]