ஜுன் மாதத்திற்குள் கொரோனகா தொற்றின் தாக்கம் உச்சம்பெறும் – சுகாதார தரப்பு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!
Monday, May 24th, 2021இலங்கையில் எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு ஏற்படும் சடுதியான அதிகரிப்பை, சுகாதார தரப்பினால் தாங்கிக்கொள்ள முடியாது என அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதனால், எதிர்வரும் இரு வாரங்களுக்கு நாடு தழுவிய ரீதியில் முழுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடு தழுவிய ரீதியில் தனியார் பேருந்துகள் வியாழன் நள்ளிரவு முதல் பணி பகிஸ்கரிப்பு – பரீட்சார்த்திகள் ...
சட்டத்தின்படியே பிரசார நடவடிக்கை நடைபெற வேண்டும் என்றால் கட்சித் தலைவர்களை அழைத்து கூட்டங்கள் நடத்து...
கொரோனா தொற்று: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்!
|
|