31 ஆம் திகதி நள்ளிரவுவரை அனைத்து விமான சேவைகளும் இரத்து – சிவில் விமான சேவைகள் அதிகார சபை!
Saturday, May 22nd, 2021
இன்றுமுதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவுவரை அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு எவ்வித தடையுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சரக்கு விமானங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நல்லிணக்க பணிகளுக்கு அமெரிக்கா உதவும்! நீஷா பிஸ்வால்!
பெப்ரவரி 20இல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தேர்தல்!
எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயார் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
|
|
|


