பெப்ரவரி 20இல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தேர்தல்!
Tuesday, January 9th, 2018
பெப்ரவரி 20இல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தேர்தல் நாடளாவிய ரீதியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் பெப்ரவரி 20ம் திகதி நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 10ஆம் திகதி குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அச் சங்கத்தின் செயலாளர்அமல் ரந்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
நீதிபதி இளஞ்செழியனின் பெயரில் போலி பேஸ்புக்!!
சனத்தொகை அடிப்படையில் அதிகளவு தடுப்பூசிகளை செலுத்திய நாடுகளில் இலங்கைக்கு முதலிடம் – சீன தூதரகம் பார...
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை குற்றிகள் கைதடியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்பு!
|
|
|


