தினசரி செய்திகள்

முல்லைத்தீவில் 4764 பேர் தனிமைப்படுத்தலில்!

Friday, May 21st, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 236 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து  764 பேர் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம் அறிக்கையிட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கப்பலொன்றில் தீப்பரவல் !

Friday, May 21st, 2021
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சட்டமா அதிபராகும் தமிழர்!

Friday, May 21st, 2021
பதில் மன்றாடியார் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க நாடாளுமன்றப் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபராக செயற்பட்ட தப்புல டி... [ மேலும் படிக்க ]

இன்று இரவுமுதல் நாடளாவிய ரீதியில் பயணத் தடை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, May 21st, 2021
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு வசதியாக மீண்டும் இன்று இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை நாடளாவிய ரீதியில் பயணத் தடை விதிக்கப்படுவதாக கொரோனா... [ மேலும் படிக்க ]

புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையுடன் ஒன்றுபட வேண்டும் – உலக நாடுகளுக்க ஜனாதிபதி அழைப்பு!

Friday, May 21st, 2021
கொரோனா தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகளை கருத்திற் கொண்டு, ஆசிய பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் உறவுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம்... [ மேலும் படிக்க ]

துறைமுக நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வாருங்கள் – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Friday, May 21st, 2021
கொழும்பு துறைமுக நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு சர்வதேச நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். ஜப்பானின் டோக்கியோ நகரில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் உச்சம் பெறும் கொரோனா – ஒரே நாளில் 66 தொற்றுறுதி – மாகாண சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை!

Friday, May 21st, 2021
யாழ்.மாவட்டத்தில் 62 பேர் உட்பட வடக்கில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கேதீஸ்வரன் கூறியுள்ளார். இதன்படி யாழ்.மாவட்டத்தில் 62... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சீன ஜனாதிபதி உறுதிமொழி – கொரோனா தடுப்பூசிகளுடன் இலங்கை வருகிறது விசேட விமானம்!

Thursday, May 20th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சீன ஜனாதிபதி கொடுத்த உறுதிமொழியினை அடுத்து கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக இலங்கைக்கு வரவுள்ளன. இதுதொடர்பில் சீன தூதரகம் வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பரீட்சைகள் பிற்போடப்படும் என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 20th, 2021
இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை மீண்டும் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என கல்வி... [ மேலும் படிக்க ]

பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது – கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் தெரிவிப்பு!

Thursday, May 20th, 2021
பாலூட்டும் தாயார் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் ஆனந்த விஜய விக்ரம... [ மேலும் படிக்க ]