தினசரி செய்திகள்

இலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா தொற்று உயிரிழப்புக்கள் பதிவு!!

Thursday, May 20th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மூவாயிரத்து 623 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 36... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்றுறுதி!

Thursday, May 20th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.... [ மேலும் படிக்க ]

மேலும் 500,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி நன்கொடை – சீனத் தூதரகம் உறுதி!

Thursday, May 20th, 2021
மேலும் 500,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. இந்த மாதத்திற்குள் குறித்த பங்குகள் கிடைக்கும் என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நிமோனியாவினால் பீடிக்கப்பட்ட 1000 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை – தேசிய தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம!

Thursday, May 20th, 2021
இலங்கையில் கோவிட் வைரஸினால் நிமோனியா காய்ச்சலுக்கு உள்ளான ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாக தேசிய தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள காலப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து இடம்பெறாது – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Wednesday, May 19th, 2021
எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் மீண்டும் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதனால் அந்த நாட்களில் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என... [ மேலும் படிக்க ]

துறைமுக நகர வேலை வாய்ப்புகளில் 75 வீதமானவை இலங்கையர்களுக்கே – விதிமுறை கொண்டுவரப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021
கொழும்பு துறைமுக நகரில் ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்புகளில் 75% மானவை இலங்கையர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சீன தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க நடவடிக்கை – சுகாதார அமைச்சர் பவித்ராவின் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, May 19th, 2021
சினோவெக் கொரோனா தடுப்பூசியை அரசாங்கத்தின் அனுசரணையுடன் விரைவில் உள்நாட்டில் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதற்கிணங்க... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும்!

Wednesday, May 19th, 2021
மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி சிறந்தது – சுகாதார அமைச்சுக்கு மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் மருத்துவர்கள் நிறுவனம் பரிந்துரை!

Wednesday, May 19th, 2021
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசியை வழங்குவது சிறந்தது என மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் மருத்துவர்கள் நிறுவனத்தினால் சுகாதார அமைச்சுக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக் காரணமாக தொழிலை இழந்த வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு விசேட காப்புறுதித் திட்டம்!

Wednesday, May 19th, 2021
கொவிட் தொற்று காரணமாக தொழிலை இழந்தவர்களின் நன்மை கருதி விசேட காப்புறுதித்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களின் நன்மை கருதியே... [ மேலும் படிக்க ]