கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கப்பலொன்றில் தீப்பரவல் !
Friday, May 21st, 2021கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
தற்போது, கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடற்படையினரும், துறைமுக அதிகார சபை அதிகாரிகளும் ஈடுப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Related posts:
யாழ். மாவட்டத்தில் மூவாயிரம் மழை நீர் தாங்கிகள்!
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையிலீடபடும் இலங்கை!
கட்டுநாயக்க விமான திடீர் மாற்றங்கள்!
|
|