தினசரி செய்திகள்

மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021
பைலட் திட்டத்தின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி... [ மேலும் படிக்க ]

வல்லையில் கடல் நீரேரிக்குள் பாய்ந்து கப் ரக வாகனம் விபத்து!

Saturday, June 5th, 2021
சீரற்ற வானிலையுடன் கூடிய மழை காரணமாக  யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வல்லை பாலத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் காலை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை – சிறுமி பலி – ஒருலட்சத்திற்குட் அதிகமானோர் பாதிப்பு!

Saturday, June 5th, 2021
இலங்கையில் கடந்த இரு தினங்களாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் ஆதரவே பயணக் கட்டுப்பாட்டு நடைமுறையை தளர்த்தும் தீர்மானத்தை நிர்ணயிக்கும் – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021
பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கினால் எதிர்வரும் 14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த வாய்ப்புள்ளதாக பொலிஸ் ஊடக... [ மேலும் படிக்க ]

அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எதிர்வரும் வாரம்முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எதிர்வரும் வாரம்முதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்து சேவையில் சுகாதார... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும்!

Saturday, June 5th, 2021
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைவதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 975 பேர் கைது!

Saturday, June 5th, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இரண்டு இலட்சத்தை எட்டும் கொரோனா தொற்றாளர்கள் – கடந்த 3 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு என சுகாதார தகவல்கள் சுட்டிக்காட்டு!

Saturday, June 5th, 2021
இலங்கையில் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களில் நாளாந்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 3000 ஐ கடந்திருந்தது பதிவாகிவரகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில்  3 ஆயிரத்த 410 பேருக்கு கொவிட்-19... [ மேலும் படிக்க ]

கார்பன் உரத்தை உற்பத்தி செய்யக் கூடிய இயலுமை எமக்கு உள்ளது – செவனகல சீனி உற்பத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021
சீனி உற்பத்தியின்போது வெளியேற்றப்படும் கழிவுகளைப் பயன்படுத்தி, கார்பன் உரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டம் உள்ளதாக செவனகல சீனி உறங்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரையில்,... [ மேலும் படிக்க ]

பேர்ல் கப்பல் தீப்பற்றிய விவகாரம் தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Saturday, June 5th, 2021
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் அனர்த்தத்திற்கு உள்ளான எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்பன குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]