தினசரி செய்திகள்

கிளினிக் நோயாளர்களுக்கு நோயாளர்களுக்கு தபால் மூலம் மருந்து விநியோகம்!

Friday, June 4th, 2021
அரச மருத்துவமனைகளில் கிளினிக் பதிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு தபால் மூலம் மருந்துகளை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு... [ மேலும் படிக்க ]

வார இறுதி நாட்களில் சுற்றுசூழலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Friday, June 4th, 2021
உலக சுற்றாடல் தினம் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைவரும் தமது வீடுகளையும் சுற்றுப்புர சூழலையும் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டதை முன்னெடுக்க வேண்டுமென சுற்றாடல்துறை... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்து!

Friday, June 4th, 2021
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலை அபிவிருத்திக்கும் 6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவிப்பு!

Friday, June 4th, 2021
ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலை அபிவிருத்திக்கும் 6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டமை பாரிய வெற்றியாகும் என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். முன்பள்ளிப்... [ மேலும் படிக்க ]

சேதனப் பசளை திட்ட யுத்தத்தையும் வெற்றி கொண்டு புதிய கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாயாராகுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, June 4th, 2021
சேதனப் பசளை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை கிராமியச் சூழலிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் இதன்மூலம் கிராமங்களின் தூய்மையையும் அழகையும் பேண முடியும் என... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்: குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் அறிக்கையின்படி அனைத்துத் தகவல்களும் வெளிப்படுத்தப்படும் – மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவிப்பு!

Friday, June 4th, 2021
தீ அனர்த்தத்துக்குள்ளாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்த கொள்கலன்களில் என்ன இருந்தது, என்பதையும் அந்த கொள்கலன்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தவர்கள் யார் என்பதையும் மிக... [ மேலும் படிக்க ]

செம்மஞ்சள் நிறத்திலான இரண்டு வௌவால்கள் கண்டுபிடிப்பு!

Friday, June 4th, 2021
செம்மஞ்சள் நிறத்திலான இரண்டு வௌவால்கள் மாத்தறை பிடபெத்தர, மஹபொதுவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணி ஒன்றின் தேயிலை மரம் ஒன்றில் இருந்து குறித்த வௌவால்கள் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

இரண்டு வாரங்களில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Friday, June 4th, 2021
நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 20 முதல் ஜூன் 2 வரை மொத்தம் 41 ஆயிரத்து 189 கோவிட்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்துக்கு மேலும் தடுப்பூசிகளை வழங்கத் தயார் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Friday, June 4th, 2021
"யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாக கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம்." என கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட மக்களால் பெருமிதம் கொள்கின்றோம் – இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவிப்பு!

Friday, June 4th, 2021
யாழ்ப்பாணம் மக்களால் பெருமிதம் கொள்வதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதனைக்... [ மேலும் படிக்க ]