ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலை அபிவிருத்திக்கும் 6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவிப்பு!
Friday, June 4th, 2021ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலை அபிவிருத்திக்கும் 6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டமை பாரிய வெற்றியாகும் என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
முன்பள்ளிப் பாசடாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக முன்பள்ளி பாடசாலைகளில் உரிய வசதிகள் கொண்ட வகுப்பறைகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவும் முதலாவது கட்டத்தின் வழங்கப்படுகின்றமை மற்றுமொரு வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்பள்ளிப் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கென விசேட தேசிய கொள்கையொன்றும் வகுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
நல்லிணக்கத்திற்காக உழைத்துவருவது ஈ.பி.டி.பி கட்சிதான் : உரிமை கோர எவருக்கும் அருகதை கிடையாது - வடக்...
அபிவிருத்தி உதவியாளர்களாக 20 ஆயிரம் பட்டதாரிகள் இணத்துக்கொள்ளப்படடுவர் - பிரதமர்!
வாகனங்களில் விலைகள் அதிகரிப்பு!
|
|