நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும்!
Saturday, June 5th, 2021தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைவதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் இன்று இரவு வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இராணுவம் மற்றும் விமானப் படையின் கூட்டுப்படைத் தளபதிகள் நியமனம்!
ஊர்காவற்றுறைப் பிரதேசத்துக்கு எரிபொருள் நிரப்பு நிலையம் அமைத்துத் தரக் கோரிக்கை!
பல அமைச்சுக்களின் கீழ் இருந்த நிறுவனங்கள், பொறுப்புக்களை திருத்தி அதிவிசேட வர்த்தமானி வௌனியீடு - ஜனா...
|
|