தினசரி செய்திகள்

மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

Sunday, June 6th, 2021
சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதன்படி, இன்று (06) காலை ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கட்டுநாயக்க... [ மேலும் படிக்க ]

முடிவுகளை எடுக்க தயங்கினால் அத்தியாவசிய முன்னெடுப்புகள் எப்போதும் கலந்துரையாடல் மட்டத்திலேயே சுருங்கியிருக்கும் – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Saturday, June 5th, 2021
மனித சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்றத் தயங்கக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ... [ மேலும் படிக்க ]

மக்கள் அதிக ஆர்வம் காட்டி தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டமை பாராட்டுதலுக்குரியது – வடமாகாண ஆளுநர் பாராட்டு!

Saturday, June 5th, 2021
வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் சினோபோம் கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட  தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன – யாழ் மாவட்ட கொரோனா செயலணி அறிவிப்பு!

Saturday, June 5th, 2021
யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கொரோனா செயலணி அறிவித்துள்ளது. இது குறித்து குறித்த செயலணி மேலும்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மையானதல்ல – கல்வியமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, June 5th, 2021
நாட்டில் அதிகரித்துள்ள கொரோனான தொற்று காரணமாக பாடசாலைச் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் 4 கட்டங்களாக பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவோர்க்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Saturday, June 5th, 2021
தற்போது நாட்டில் அதிகரித்த கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக இன்றிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை சிகிச்சை நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

சுற்றுச் சூழலை காக்க வேண்டிய அவசியத்தை மனித குலம் உணரும் அதி நெருக்கடி கால கட்டத்தில் நாம் வாழ்கின்றோம் – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Saturday, June 5th, 2021
சுற்றுச் சூழலை காக்க வேண்டிய அவசியத்தை மனித குலம் உணரும் அதி நெருக்கடி கால கட்டத்தில் நாம் வாழ்கின்றோம் எனசுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபச்சஇயற்கைச் சூழல் அமைப்பில்,... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் கடற்கரையில் இருந்து அகற்றம் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களில் இருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் கரையில் இருந்து... [ மேலும் படிக்க ]

வணிகப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிக்கு பிரித்தானியா பங்களிப்பு – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிவிடம் உறுதி!

Saturday, June 5th, 2021
வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு எமது அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 19 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வடங்கப்பட்டுள்ளது – தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!

Saturday, June 5th, 2021
நாட்டில் இதுவரை 19 இலட்சத்து 20 ஆயிரத்து 801 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்... [ மேலும் படிக்க ]