கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 975 பேர் கைது!
Saturday, June 5th, 2021நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Related posts:
உள்ளூராட்சி வர்த்தமானிக்கு இடைக்கால தடை: உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட வாய்ப்பு!
இலஞ்சம், ஊழல் குறித்து 1398 முறைப்பாடுகள்!
சவுதி அரேபியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை 48 மணி நேரத்தில் மீண்டும் நாட்டுக்கு அழை...
|
|