தினசரி செய்திகள்

கடன் வாங்குவதற்கு பதிலாக, கடன் அல்லாத அந்நிய செலாவணியை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Tuesday, June 8th, 2021
கடன் வாங்குவதற்கு பதிலாக, கடன் அல்லாத அந்நிய செலாவணி வருவாயை இலக்காகக் கொண்டு நாம் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதற்காக, புதிய வணிக... [ மேலும் படிக்க ]

சமுத்திர சூழல் அமைப்பை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு!

Tuesday, June 8th, 2021
இந்து சமுத்திரத்தின் முத்து என போற்றப்படும் எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர சூழல் அமைப்பை பாதுகாக்க ஒன்றிணைவோம் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள பிரதமர்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு தடுத்து வைக்கும் இடமாக பிரகடனம்!

Tuesday, June 8th, 2021
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைதுசெய்யப்படுவோர், தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடமாக கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவு... [ மேலும் படிக்க ]

யாழ். முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை இடைநிறுத்த தீர்மானம்!

Monday, June 7th, 2021
யாழ்ப்பாணம் கலீபா அப்துல் காதர் வீதியில் அமைந்துள்ள முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசலில் தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளையும், பொறுப்பதாரிகளையும் உடன் அமுலுக்குவரும் வகையில்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்பட வில்லை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, June 7th, 2021
நாட்டில் தற்போது காணப்படுகின்ற அசாதாரண நிலைமையினால், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கின்றமை குறித்து, இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

ஒரு வார காலத்திற்கு சாதாரண வங்கி சேவையை இடைநிறுத்த தனியார் வங்கிகள் தீர்மானம்!

Monday, June 7th, 2021
நாட்டில் உள்ள முக்கிய வணிக வங்கிகள் சில இன்றுமுதல் ஒரு வார காலத்திற்கு சாதாரண வங்கி சேவையை இடைநிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்ச – இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே விசேட சந்திப்பு!

Monday, June 7th, 2021
இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ச்த்திந்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இன்று (07) அலரி மாளிகையில் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை – மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன் தெரிவிப்பு!

Monday, June 7th, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்... [ மேலும் படிக்க ]

கொழும்புத்துறைமுக நகரத்தின் தனித்துவமான வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – அனைத்து நாடுகளின் அரச தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அழைப்பு!

Monday, June 7th, 2021
கொழும்புத்துறைமுக நகரத்தினால் வழங்கப்படும் தனித்துவமான வாய்ப்புக்களையும் சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளுமாறும், அங்கு முதலீடு செய்வதற்கு முன்வருமாறும் அனைத்து... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலையால் இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு: 2 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Monday, June 7th, 2021
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலைமை படிப்படியாக குறைந்து வருவதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழையை தொடர்ந்து அதிகரித்த ஆறுகளில்... [ மேலும் படிக்க ]