தினசரி செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 913 பேர் கைது – பொலிஸ் தெரிவிப்பு!

Monday, June 7th, 2021
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மேல் மாகாணத்திற்கு நுழைவு... [ மேலும் படிக்க ]

பிரதமர் தலைமையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஆரம்பம்!

Monday, June 7th, 2021
புதிய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் 5 மேம்பாலங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. புதிய களனி பாலத்தில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் முடக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!

Monday, June 7th, 2021
வவுனியா சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 11 ஆம் திகதியன்று ஜனாதிபதி தலைமையில் கொரோனா ஒழிப்பு செயலணியின் முக்கிய கூட்டம் !

Monday, June 7th, 2021
நாட்டில் தற்போது கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதனால் நோயை கட்டுப்படுத்துவதற்காக பயண கட்டுப்பாட்டினை மேலும் ஒருவாரகாலம் நீடிக்குமாறு இலங்கை... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு கொத்தணியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்ளை நாளாந்தம் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டு!

Monday, June 7th, 2021
இலங்கையில் இதுவரை 2 இலட்சத்து 5 ஆயிரத்து 333 பேர் கொவிட் 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்த 976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

மகப்பேறு வைத்தியர்கள் பரிந்துரை – எதிர்வரும் புதன்கிழமைமுதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு என சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Monday, June 7th, 2021
எதிர்வரும் புதன்கிழமைமுதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு மகப்பேறு வைத்தியர்களின்... [ மேலும் படிக்க ]

நடமாட்டக் கட்டுப்பாடுகளை மீறும் வாகன சாரதிகள் தனிமைப்படுத்தபடுவர் – பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!

Monday, June 7th, 2021
நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி வாகனங்களை செலுத்துபவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்ப... [ மேலும் படிக்க ]

இறுக்கமான பயணக் கட்டுப்பாடு – யாழ்ப்பாணத்தில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் : இருவர் படுகாயம்!

Monday, June 7th, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ஒருவரை வீட்டுக்கு ஏற்றிசென்ற முச்சக்கர வண்டியும் யாழ்  நகருக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் இருவர்... [ மேலும் படிக்க ]

விவசாயத்தில் நாம் ஏற்படுத்துகின்ற புரட்சிகரமான மாற்றமானது இலங்கையின் சரித்திரத்தில் தனித்துவமாக எழுதப்படும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நம்பிக்கை!

Monday, June 7th, 2021
எமது நாட்டின் குடிமக்களுக்கான பாதுகாப்பான உணவு என்ற கொள்கையை இறுக்கமாக கடைப்பிடிக்கத் தீர்மானித்திருப்பதாலேயே - எவரது அல்லது எதனது அழுத்தத்திற்கும் விட்டுக்கொடுக்காமல் - எமது... [ மேலும் படிக்க ]

பிம்ஸ்டெக் அமைப்பின் 24 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி.

Monday, June 7th, 2021
“பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா (பிம்ஸ்டெக்) முன்னெடுப்பின் 24 ஆவது ஆண்டு விழாவின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், இலங்கை அரசாங்கத்தினதும்... [ மேலும் படிக்க ]