தினசரி செய்திகள்

நாட்டில் கொரோனா அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021
நாட்டின் கொரோனா பரவல் நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் நிபுணர்கள் குழுவுடன் பேச்சுக்களை நடத்தி, கொரோனா அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நடமாட்டக் கட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

US – AID நிதி உதவிகளின் கீழ் பல்வேறு காரணங்களால் செயலற்றுக் கிடக்கும் திட்டங்களை கண்டறிந்து விரைவுபடுத்த நடவடிக்கை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID) நிதி உதவியின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது!

Tuesday, June 8th, 2021
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம்  6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர்... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்களின் அழுத்தங்கள் அதிகரிப்பு – தற்கொலைகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என சமூக ஆர்வலர்கள் சட்டிக்காட்டு!

Tuesday, June 8th, 2021
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பயணத்தடை மற்றும் தொழில் இழப்புகளால் பல்வேறு வழிகளிலும் மக்கள் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வரும் நிலையில் நிதி நிறுவனங்களால் குறிப்பாக நிதி... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் கோர விபத்து – 36 பேர் பலி!

Tuesday, June 8th, 2021
தெற்கு பாகிஸ்தானில் இரண்டு பயணிகள் புகையிரதம் நேருக்கு நேர் மோதியதால் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்து நேற்று இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

60 வயதுக்கு மேற்பட்டோரின் உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – தடுப்பூசியில் மன்னுரிமை வழங்குமாறு புதிய வழிகாட்டல் வெளியானது!

Tuesday, June 8th, 2021
இலங்கையில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்ற 12 மாவட்டங்கள் உட்பட... [ மேலும் படிக்க ]

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இலங்கையுடன் இணைந்து தயாரிக்கும் முயற்சியில் ரஷ்யா – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021
இலங்கையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை இணைந்து தயாரிக்கும் திட்டம் தொடர்பில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி விக்டோரோவிச் லாவ்ரோவ், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

மேலும் 12 மாவட்ட மக்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021
12 மாவட்டங்களுக்கான Sinopharm தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இதற்காக 450 ஆயிரம் தடுப்பூசிகளை 12... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான முழு விபரங்கள்!

Tuesday, June 8th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 646 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் அவர்களில் 2 ஆயிரத்து 610 பேர் புத்தாண்டு... [ மேலும் படிக்க ]

விசாரணை நிறைவடையும்வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குங்கள் – கடற்படைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, June 8th, 2021
அண்மையில் இலங்கை கடற்பரலப்பில் அனர்த்தத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பான விசாரணை நிறைவடையும்வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் கடற்படைக்கு... [ மேலும் படிக்க ]