தினசரி செய்திகள்

சேதனப் பசளையினை உற்பத்தி செய்வதற்காக கால்நடை பண்ணைகளை அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!

Thursday, July 1st, 2021
ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நஞ்சற்ற உற்பத்திற்காக சேதனப்பசளையினை பயன்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக சேதனப் பசளையினை உற்பத்தி செய்வதற்காக கால்நடை பண்ணைகளை அமைப்பது... [ மேலும் படிக்க ]

தீப்பற்றிய எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் எஞ்சியுள்ள பாகங்களை தேடும் பணிகள் முன்னெடுப்பு!

Thursday, July 1st, 2021
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதை தொடர்ந்து நாட்டின் கடற்பரப்பில் எஞ்சியுள்ள கொள்கலன்கள் உள்ளிட்ட பாகங்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

பயணத்தடை தொடர்பில் 5 ஆம் திகதியின் பின்னரே தீர்மானிக்கப்படும் – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, July 1st, 2021
நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பதா இல்லையா என்பது குறித்த பேச்சுவார்த்தை இவ்வாரம் நடைபெறவுள்ளதாக ஊடக சந்திப்பில் பேசிய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள எந்தவொரு ஊழியர்கயும் பணிக்கு அழைக்க வேண்டாம் – தொழில் நிறுவனங்களுக்கு சுகாதார பிரிவின் கடுமையான எச்சரிக்கை!

Thursday, July 1st, 2021
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள எந்தவொரு ஊழியர்கயும் பணிக்கு அழைக்க வேண்டாம் என பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் அனைத்து நிறுவனங்களின் பிரதானிகளிடமும் விசேட... [ மேலும் படிக்க ]

புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, July 1st, 2021
புரெவிப் புயலினால்  பாதிக்கப்பட்ட கடற்றொழிலார்களுக்கு நஸ்டஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்கள் திட்டம் நல்லூரில் அங்குரார்ப்பணம்!

Thursday, July 1st, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு" திட்டத்தின் கீழ் கிராமிய தொழிற்துறையை விருத்தி செய்யும் முகமாக “சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்கள்”... [ மேலும் படிக்க ]

கல்விச் செயற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – உபவேந்தர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை!

Wednesday, June 30th, 2021
நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து கல்விச் செயற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் நாட்டிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குமாறு... [ மேலும் படிக்க ]

தரச்சான்றிதழ் அற்ற முகக்கவசங்களை சந்தைகளிலிருந்து அகற்ற நடவடிக்கை – நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிப்பு!

Wednesday, June 30th, 2021
தரச்சான்றிதழ் அற்ற முகக்கவசங்களை சந்தைகளிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் சந்தைகளில் தரமற்ற முகக்கவசங்கள் இந்நாட்களில் விற்பனை செய்யப்படுவதாக... [ மேலும் படிக்க ]

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணுவதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, June 30th, 2021
ஒரு சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணிக் கொண்டு செல்வதற்காக, சலுகை வழங்கும் நோக்கில் - தொழில் வழங்குனர்கள், ஊழியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள்,... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சிக்கு பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் விஜயம் !

Wednesday, June 30th, 2021
இலங்கையும், பாகிஸ்தானும் பாதுகாப்பு ரீதியாக ஒரு கூட்டு நாடுகளாகவே நீண்டகாலமாக இருந்து வருகின்றன எனப் பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஓய்வு நிலை இராணுவ அதிகாரி மேஜர்... [ மேலும் படிக்க ]