தினசரி செய்திகள்

யாழ் மருத்துவர்களின் முயற்சியால் துண்டிக்கப்பட்ட கை ஒன்பதரை மணி நேர சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது!.

Thursday, July 1st, 2021
யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவரின் துண்டிக்கப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண படையினரால் மிளகாய் உற்பத்தி !

Thursday, July 1st, 2021
இராணுவ தளபதியின் துரு மித்துரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியி்ல் தன்நிறைவு அடைவதை இலக்காக கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின்  விவசாய பண்ணையில் உற்பத்தி... [ மேலும் படிக்க ]

ஊழியர்களை பணிநீக்கம் செய்யாது அவர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் – தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரிடம் பிரதமர் வேண்டுகோள்!

Thursday, July 1st, 2021
ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு பதிலாக அவர்களை பாதுகாத்து இந்த தொற்று நிலைமைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனைத்து... [ மேலும் படிக்க ]

இரண்டாவது தடுப்பூசியை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் 3 ஆம் திகதி சந்தர்ப்பம் – தவறாது பெற்றுக்கொள்ளுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Thursday, July 1st, 2021
இரண்டாவது தடுப்பூசியினை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் யூலை 03 ஆம் திகதி சனிக்கிழமை அந்தந்த பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் எஸ்படொஸ் கூரைத்தகடு பயன்பாட்டை தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியிடவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் அறிவிப்பு!

Thursday, July 1st, 2021
பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு புதிதாக அமைக்கப்படும் கூரைகளுக்கு எஸ்படொஸ் கூரைத்தகடுகளைப் பயன்படுத்துவதை தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஜூனில் கோவிட் இறப்புகள் கணிசமாக அதிகரித்ததற்கான காரணத்தை அறிய சிறப்புக் குழு நியமிப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, July 1st, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 864 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் புத்தாண்டுக் கொத்தணியில் ஆயிரத்து ,786 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடு... [ மேலும் படிக்க ]

கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு செக் குடியரசு பங்களிப்பு செய்யும் – இலங்கைக்கான தூதுவர் உறுதி!

Thursday, July 1st, 2021
பின்தங்கிய பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரன்  மற்றும் செக் குடியரசின் இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீத்நாத் காசிலிங்கம் நியமனம்!

Thursday, July 1st, 2021
வடக்கு, கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீத்நாத் காசிலிங்கம் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

கொள்கலன்களை மீளப்பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை நிவர்த்திக்க நடவடிக்கை!

Thursday, July 1st, 2021
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன்களை மீளப்பெறுவதில் ஏற்படும் சிக்கல் நிலையை தவிர்ப்பதற்காக, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எண்மான... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் முன்னெடுப்பு – கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!

Thursday, July 1st, 2021
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 50 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா நெல்லை 52 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் முன்னெடுக்கப்பட்டள்ளதாக... [ மேலும் படிக்க ]