யாழ்ப்பாண படையினரால் மிளகாய் உற்பத்தி !
Thursday, July 1st, 2021இராணுவ தளபதியின் துரு மித்துரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியி்ல் தன்நிறைவு அடைவதை இலக்காக கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய் சகாய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டலுக்மைய திட்டம் ஆரம்பிக்கப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.
.0000
Related posts:
அமைச்சரவை பத்திரம் தொடர்பிலும் கோரிக்கை விடுக்கலாம் தகவல் திணைக்களப் பணிப்பாளர் தெரிவிப்பு!
கடும் வறட்சி – பூநகரியில் 3426 குடும்பங்கள் பாதிப்பு!
மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே...
|
|