தினசரி செய்திகள்

இளைஞர்களின் தொழிலின்மையை நிறைவு செய்ய இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Friday, July 2nd, 2021
இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினையை சமாளிக்கும் நோக்கில் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய... [ மேலும் படிக்க ]

கடலுக்கு சென்றவரை காணவில்லை – நெடுந்தீவில் சம்பவம்!

Friday, July 2nd, 2021
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை காணவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த சில்வர்ஸ்டார் மரியதாஸ் என்பவர்... [ மேலும் படிக்க ]

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு: நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண அறிவிப்பு!

Friday, July 2nd, 2021
கோதுமை மாவின் விலை அதிகரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை மீண்டும் அச்சுறுத்தும் வாள் வெட்டுக்குழு !

Friday, July 2nd, 2021
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக வாள் வெட்டுக்குழுக்கள் தொடர்ச்சியாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை, மருதனார்மடம்... [ மேலும் படிக்க ]

சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடியுங்கள் – மட்டு மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்து!

Friday, July 2nd, 2021
மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றாாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமையினால் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை மேம்படுத்தும் நடவடிக்கை பிரதமரால் முன்னெடுப்பு!

Friday, July 2nd, 2021
பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை பலப்படுத்தி குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் உளவுத்துறை மற்றும் சிவில் கடமைகள் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் செயற்பாட்டிற்கு தேவையான 2... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாட்டு விலையை மீறும் அரிசி வர்த்தகர்களுக்கான அபராதம் – சட்டமூலம் சட்டமா அதிபருக்கு!

Friday, July 2nd, 2021
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் அபராதத்தை ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற உணவை வழங்குவதே எமது கடமை – ஜனாதிபதி உறுதி!

Friday, July 2nd, 2021
பண்டைய விவசாய முறைமைகளுக்கு மீள திரும்பி, மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற உணவை வழங்குவதே தங்களின் முக்கியமான கடமையும் பொறுப்புமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசி – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, July 2nd, 2021
உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு பயணமாகவுள்ள மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய... [ மேலும் படிக்க ]

சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுவோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, July 1st, 2021
சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]