தினசரி செய்திகள்

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுங்கள் – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் !

Sunday, July 4th, 2021
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன்... [ மேலும் படிக்க ]

ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பக்தர்களிடம் நயினாதீவு ஆலய நிர்வாகம் கோரிக்கை!

Saturday, July 3rd, 2021
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில் - சுகாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கரிம உர மையத்தை உருவாக்க இந்தியா பங்களிக்கும் – இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் உறுதி!

Saturday, July 3rd, 2021
இந்தியாவின் முழுமையான ஆதரவோடு இலங்கையில் ஒரு கரிம உர மையத்தை உருவாக்க உறுதியளிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். அத்துடன் கரிம உர... [ மேலும் படிக்க ]

தாதியர்களின் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு : மேலும் இரு கோரிக்கைகளுக்கு பாதீட்டின் ஊடாக ஏற்பாடு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, July 3rd, 2021
ஏழு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினருக்கு, ஐந்து கோரிக்கைகளுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் 10 ஆயிரம் பேர் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர் – சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டு!

Saturday, July 3rd, 2021
நாட்டில் நாளாந்தம் 10,ஆயிரம் பேர்வரையில் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சின் தொற்றல்லா நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித் சிறிதுங்க... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் வருகை – திங்கள்முதல் வழங்க ஏற்பாடு!

Saturday, July 3rd, 2021
யாழ் குடாநாட்டுக்கு இரண்டாவது கட்டமாக இன்றையதினம் 50 ஆயிரம் கொவிட்19 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் இவை திங்கட்கிழமைமுதல் செலுத்தப்படும் எனவும்... [ மேலும் படிக்க ]

வருமானம் அற்றுப்போனதால் நிர்க்கதியாகியுள்ளோம் – பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

Saturday, July 3rd, 2021
பல மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தங்களது வருமானம் முற்றாக அற்றுப் போய் இருப்பதாக, பாடசாலை சேவையை முன்னெடுத்த வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

முடியாதது எதுவும் இல்லை – பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டு!

Saturday, July 3rd, 2021
நாட்டில் பின்தங்கிய பிரதேசங்களாக ஒதுக்கப்பட்ட பல கிராமங்கள், நெடுஞ்சாலைகள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் தற்போது பாரியளவில் முன்னேற்றமடைந்து வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ள... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் அமுலாகியுள்ள சிறப்பு நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Saturday, July 3rd, 2021
தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறும் தரப்பினர் மற்றும் நிகழ்வுகளை நடத்துவோரை கைது செய்ய பொலிஸார் நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்!

Saturday, July 3rd, 2021
ஆட்பதிவுத் திணைக்களம் எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கள்முதல் பொது மக்களுக்கான தனது சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.. எவ்வாறாயினும் இச்சேவைகள் முன் பதிவு செய்த... [ மேலும் படிக்க ]