நாளாந்தம் 10 ஆயிரம் பேர் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர் – சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டு!
Saturday, July 3rd, 2021
நாட்டில் நாளாந்தம் 10,ஆயிரம் பேர்வரையில் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சின் தொற்றல்லா நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித் சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான அனர்த்தங்களால் நாளாந்தம் 35 பேர் மரணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் வருடாந்தம் 3 தொடக்கம் 4 மில்லியன் பேர் வரையில் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
எனினும் இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதி பெறுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உதவி செய்யச் சென்றவரை தாக்கி உடமைகளை பறித்த கும்பல் !
சிலாபத்தில் பதற்றம் : உடன் வரும் வகையில் ஊடரங்கு சட்டம் அமுல்!
சுகாதார வழிகாட்டல்களை மீறிய 176 பேருந்துகளின் வழித்தட அனுமதிப் பத்திரங்கள் இரத்து!
|
|
|


