தினசரி செய்திகள்

அரிசிக்கான அபராதம் தொடர்பான அவசர சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, June 30th, 2021
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றவர்களுக்கான அபராதத் தொகையை 100 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான சட்டமூலம், அவசர சட்டமூலமாக நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை... [ மேலும் படிக்க ]

இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை விரைவில் – காணி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, June 30th, 2021
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 4 இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் காணித் துண்டுகளை பகிர்ந்து அளிக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிமுறைகளை பின்பற்றத் தவறினால் நாட்டில் அடுத்த 10 வாரங்களில் டெல்டா பரவல் தீவிரமடையும் – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி எச்சரிக்கை!

Wednesday, June 30th, 2021
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை மக்கள் சரியாக பின்பற்றத் தவறினால், இன்னும் 10 வாரங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு வியாபிக்கும் என... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்பம் தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்தவாரம்!

Wednesday, June 30th, 2021
நாடாளுமன்றில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஏப்ரல் - 21... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களின் குரல்களாகவே நாங்கள் இருக்கின்றோம் – சர்வதேச நாடாளுமன்ற தின செய்தியில் சபாநாயகர் மஹிந்த யாப்பா சுட்டிக்காடு!

Wednesday, June 30th, 2021
பொதுமக்களின் வாக்குகளால் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றமாகிய வலுவான நிறுவனம் இந்நாட்டின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நிலையான அடித்தளமாகும். மக்கள் பிரதிநிதிகளாக... [ மேலும் படிக்க ]

பயணக்கட்டுப்பாடு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இதுவரை 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது!

Wednesday, June 30th, 2021
பயணக்கட்டுப்பாடு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த 24 மணி நேரத்தில் 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹாண... [ மேலும் படிக்க ]

சீன இராணுவத்தின் சீருடை விவகாரம் – சீன தூதரகத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தை!

Wednesday, June 30th, 2021
திஸ்ஸமஹராமையில் தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் சீன இராணுவத்தினரின் சீருடை போன்ற உடையணிந்து காணப்பட்ட விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண சீன... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் கிடைக்கும் – சீனத் தூதரகம் அறிவிப்பு!

Tuesday, June 29th, 2021
2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக  இலங்கையிலுள்ள சீனத் தூதரகம்  வெளியிட்டுள்ள டுவிட்டர் அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத மருத்துவ வசதிகளை கிராம மட்ட மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை முன்னெடுங்கள் – வடக்கின் ஆளுநர் வலியுறுத்து!

Tuesday, June 29th, 2021
தற்போது மக்கள் மத்தியில் பாரம்பரிய உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறை என்பன மிக அரிதாகி வருவதாகவும் இதற்கு முக்கிய காரணம் ஆயுர்வேத திணைக்கள சேவைகளின் குறைபாடுகளே என... [ மேலும் படிக்க ]

சீன இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் கடமையாற்றவில்லை – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Tuesday, June 29th, 2021
திஸ்ஸமஹாராமா குளத்தில் வண்டல் மண் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜைகள் சீன இராணுவத்திற்கு ஒத்த உடையை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படும் தகவல்கள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]