தினசரி செய்திகள்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் !

Tuesday, June 29th, 2021
அரச துறையில் நிறைவேற்றுத் தரத்திலுள்ள உத்தியோகத்தர்களுக்கு ஜப்பான் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்வதற்காக ஜப்பான் அரசாங்கத்தால்... [ மேலும் படிக்க ]

இணையவழிக் கற்றல் விருத்தி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

Tuesday, June 29th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை விருத்தி செய்வது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இணைய... [ மேலும் படிக்க ]

யாழில் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொள்வதில் மக்கள் ஆர்வம்!

Tuesday, June 29th, 2021
யாழ். மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கும் பணியில் மாலை வரை 9 ஆயிரத்து 988 பேர் பெற்றுள்ளனர் என்று... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உயர்தர பரீட்சை நடைபெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, June 29th, 2021
கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு!

Tuesday, June 29th, 2021
சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைட், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் விருந்தோம்பல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் – பிரதமரிடம் சுவிஸ் அரசு உறுதிமொழி !

Tuesday, June 29th, 2021
இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை வழங்கிவைத்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம் இலங்கையில் விருந்தோம்பல் துறையின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு : ஏனையவர்களையும் விரைவில் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, June 29th, 2021
தொறில்வாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதே எமது அரசின் நோக்கமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விரைவில் ஒரு இலட்சம்... [ மேலும் படிக்க ]

இணைப்புக் காலம் முடிவடைந்த ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

Tuesday, June 29th, 2021
தங்களது நிரந்தர பணி இடத்திலிருந்து தற்காலிகமாக, வேறொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டு, இணைப்புக் காலம் முடிவடைந்த ஆசிரியர்கள், மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர்,... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்திலும் தொற்றாளர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்தது – மாவட்ட செயலகம் தகவல்!

Tuesday, June 29th, 2021
யாழ். மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை தாண்டியுள்ளதாக, யாழ். மாவட்ட கொரோனா செயலணி அறிவித்தள்ளது. அதனடிப்படையில் நேற்று மாலை வரை, யாழ்ப்பாண மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் திருத்தம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, June 28th, 2021
வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஜூலை... [ மேலும் படிக்க ]