தினசரி செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது – அரசை தமிழர்கள் நம்ப வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, June 28th, 2021
கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது என சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசு ஒருபோதும் தமிழ் மக்களை... [ மேலும் படிக்க ]

2 ஆவது தடுப்பூசி செலுத்தியிருந்தால் 90% பாதுகாப்பு – மருத்துவ வல்லுநர்கள் கருத்து!

Monday, June 28th, 2021
கொரோனாவிற்கு எதிராக 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் 90% பாதுகாப்பு கிடைக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின்... [ மேலும் படிக்க ]

காணாமல்போனோர் விவகாரத்தை அரசியலாக்கக் வேண்டாம் – யாழ்ல் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்து!

Monday, June 28th, 2021
காணாமல்போனோர் தொடர்பான விடயத்தை ஊடகங்களில் கருத்து தெரிவித்து, அரசியலாக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வெகுவிரைவில் மாணவர்களுக்கு தடுப்பூசி – நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, June 28th, 2021
பாடசாலை மாணவர்களுக்கு வெகுவிரைவில் தடுப்பூசிகளை வழங்கி விட்டால் ஜுலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலைகளை... [ மேலும் படிக்க ]

அனைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக் கழகம் உருவாக்க நடவடிக்கை – ஜனாதிபதி அறிவிப்பு!

Monday, June 28th, 2021
இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து, தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதேபோன்று அரச... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைவு!

Monday, June 28th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 867 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் ஆயிரத்து 797 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 100 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மக்களுக்கு நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை தெரிவித்திருக்கவில்லை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Sunday, June 27th, 2021
அரசாங்கத்தை ஆதாரங்கள் இன்றி விமர்சித்தவர்களிற்கு ஜனாதிபதி தனது  உரையின் மூலம் பதிலை வழங்கியுள்ளார் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதேநேரம் உள்நோக்கம்... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் : தண்ட பணத்தை 300 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Sunday, June 27th, 2021
நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த... [ மேலும் படிக்க ]

தேசிய பட்டியல் உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ கால எல்லை உறுதிப்படுத்தப்பட வேண்டும் – கபே அமைப்பு வலியுறுத்து!

Sunday, June 27th, 2021
உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலதிக பட்டியலின் ஊடாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ கால எல்லை தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என கபே அமைப்பு... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இராணுவத் தளபதியின் ஆலோசனையின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படும் – போக்குவரத்து இராஜங்க அமைச்சர்!

Sunday, June 27th, 2021
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் அத்தியாவசிய சேவைகளுக்காக ரயில் மற்றும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து இராஜங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]