தினசரி செய்திகள்

தொடர்ந்தும் இரண்டாயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு – சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, June 27th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 825 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் ஆயிரத்து 801 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 24 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணி பெண்கள் 200 பேருக்கு கொவிட் தொற்று – அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Sunday, June 27th, 2021
கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்ட சுமார் 200 கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா... [ மேலும் படிக்க ]

அனைவருக்கும் சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, June 27th, 2021
அனைவருக்கும் குடிநீர் பெற்றுக்கொடுப்பது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மிக முக்கியமான ஓர் உறுதிமொழி என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய... [ மேலும் படிக்க ]

அனைத்துக் குடும்பங்களுக்கும் பொருத்தமான வீடுகளைப் பெற்றுத் தரக்கூடிய சூழல் உருவாக்கித் தரப்படும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Sunday, June 27th, 2021
மகிழ்ச்சியாக வாழும் குடும்பம் என்ற எண்ணக்கருவின் கீழ் இந்த நாட்டில் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும், வாழ்வதற்குப் பொருத்தமான வீடுகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய சூழல்... [ மேலும் படிக்க ]

நாட்டில் தேவையான அளவு சீனி கையிரப்பில் – சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021
கடந்த 22 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் சீனி இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி தற்போதைக்கு... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதிக்கு இரண்டு வருடங்களுக்கு தடை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021
இரண்டு வருடங்களுக்கு வாகன இறக்குமதியை தடை செய்யும் வகையில் எட்டப்பட்ட தீர்மானத்தை, அவ்வாறே நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

தேசிய பட்டியலில் 50 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் – பொதுமக்களின் கருத்துக்களைக் கோர எதிர்பார்ப்பதாகவும் தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021
நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு, அடுத்த மாதம்முதல் பொதுமக்களின் கருத்துக்களைக் கோர எதிர்பார்ப்பதாக... [ மேலும் படிக்க ]

தொற்றாளர் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும் – – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கடும் எச்சரிக்கை!

Saturday, June 26th, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் வாரங்களில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

டெல்டா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுளளது என்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை – சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021
உலக நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டுள்ள டெல்டா வைரஸ் தொற்றானது தற்போது திரிபுபட்ட வைரஸாக மாற்றமடைந்து பரவுகின்ற காரணத்தினால் அது குறித்து இலங்கையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்... [ மேலும் படிக்க ]

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் 715 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க இணக்கம் – சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021
அண்மையில் இலங்கை கடற்பகுதியில் அனர்த்தத்திற்கு உள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள்கப்பலினால் நாட்டின் கடற்றொழில்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக கோரப்பட்ட இழப்பீட்டை வழங்க கப்பலின்... [ மேலும் படிக்க ]