தினசரி செய்திகள்

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் 2 விசேட பிரிவுகள் ஸ்தாபிப்பு!

Saturday, June 26th, 2021
சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் 2 விசேட பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி, மணல் அகழ்வு, அனுமதியின்றி... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021
நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனூடாக வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

எனது கொள்கையை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்பாடுகள் அனைத்தம் முன்னெடுக்கப்படுகின்றன – விசேட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச எனது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் முதற்கட்டமாக தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டவர்களுக்கு யூன் 28 ஆம் திகதிமுதல் இரண்டாவது செலுத்துகை நடைபெறும் – வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Friday, June 25th, 2021
யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களிற்கு அதன் தொடர்சியாக யூன் மாதம் 28 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் யூலை மாதம் 03... [ மேலும் படிக்க ]

“நீர்வழி தயார் நிலை ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி” – திருமலையில் இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படையினர் முன்னெடுப்பு!

Friday, June 25th, 2021
இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் கூட்டு கடற்பயிற்சி நடைவடிக்கை திருகோணமலை கடற்படை தளத்தில் ஆரம்பமாகியுள்ளது. அதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

கூட்டெரு இறக்குமதிக்கு மட்டுமே தற்காலிகமாக தடை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Friday, June 25th, 2021
இலங்கைக்கு கூட்டெருவை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். எனினும் சேதன பசளை... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்திக்கொண்டமையால் ஒவ்வாமை ஏற்படவில்லை – பதற்றம் காரணமாகவே இந்நிலைமைக்கு ஆளாகினர் – கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, June 25th, 2021
தடுப்பூசி செலுத்திக்கொண்டமையால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

தடையை நீக்குவோம் – அமைச்சர் நாமலின் அறிவிப்பு!

Friday, June 25th, 2021
தேசிய மல்யுத்த விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தடை நீக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு பகுதி தனிமைப்படுத்தல்!

Friday, June 25th, 2021
யாழ்பாணம் - கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கான பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி... [ மேலும் படிக்க ]

சுகாதார நடைமுறைகளை கண்காணிக்க மன்னாரில் விசேட குழு – மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி தெரிவிப்பு!

Friday, June 25th, 2021
சுகாதார நடைமுறைகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்கின்றார்களா என்பதை அவதானிக்க குழுவொன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களைக்... [ மேலும் படிக்க ]