தினசரி செய்திகள்

இராணுவ தலைமையகதிற்கு சென்ற ஜனாதிபதி !

Wednesday, August 4th, 2021
பத்தரமுல்லை - அக்குரேகொட இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் மாதத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2 தடுப்பூசிகளையும் செலுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நம்பிக்கை!

Wednesday, August 4th, 2021
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஔடத கட்டுப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 42 பேர் உட்பட வடக்கில் 50 தொற்றாளர்கள் நேற்று அடையாளம்!

Wednesday, August 4th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தில் 42 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 50 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று 168 மாதிரிகள் பி.சி.ஆர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று குறித்த அறிக்கை வாராந்தம் நாடாளுமன்றில் – சுகாதார அமைச்சர் நடவடிக்கை!

Wednesday, August 4th, 2021
ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நாடாளுமன்றம் கூடும்போதும் நாட்டின் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டல் விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை – போக்குவரத்து அமைச்சு பொலிஸாருக்கு பணிப்பு!

Wednesday, August 4th, 2021
தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!

Wednesday, August 4th, 2021
நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்த முடிவும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம், உருகுணை பல்கலைக்கழகங்கம் – நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகம் இடையில் நீரியல் வள கூட்டு உடன்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, August 4th, 2021
யாழ்ப்பாணம், உருகுணை பல்கலைக்கழகங்க தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) மற்றும் நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையில் நீரியல் வள கூட்டு... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படையினருக்கு ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, August 3rd, 2021
நாடளாவிய ரீதியில் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த உத்தரவின்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் – சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

Tuesday, August 3rd, 2021
இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுத்தப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டைக்கு... [ மேலும் படிக்க ]

கொவிட் – 19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம் – இரண்டாவது தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பணிப்பாளரின் அறிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
கோவிட் 19 தடுப்பூசிவழங்கல் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக கடந்த யூலை மாத ஆரம்பத்தில் முதலாவது தடைவை தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்வரும் ஆகஸ்ட்... [ மேலும் படிக்க ]