தினசரி செய்திகள்

83% ஆசிரியர் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – விரைவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
நாட்டிலுள்ள படசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் இதுவரை 83 சதவீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

தகுதியான மாணவர்களுக்கு வாழ்க்கையை வெற்றிகரமாக்கவதற்கு வாய்ப்பை உருவாக்குவது தவறானதா – பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன கேள்வி!

Tuesday, August 3rd, 2021
உயர்தர பரீட்சையில் தகுதி பெற்றவர்களுக்கு மனித மூலதனம், கிடைக்கும் வளங்கள் மற்றும் பரந்த அறிவின் அதிகபட்ச பயன்பாட்டிற்கான வாய்ப்பே சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பு – சந்தை பெறுமதியும் உயர்வாக உள்ளதாக செய்கையாளர்கள் பெருமகிழ்ச்சி!

Tuesday, August 3rd, 2021
யாழ். மாவட்டத்தில் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு குறித்த வெங்காயச் செய்கையாளர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த... [ மேலும் படிக்க ]

நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்று மாலை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,13,769 ஆக அதிகரிப்பு!

Tuesday, August 3rd, 2021
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் புதிததாக 2 ஆயிரத்து 382 பேருக்கு தொற்று... [ மேலும் படிக்க ]

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Tuesday, August 3rd, 2021
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்திற்கான கொடிச்சீலை வடிவமைப்பவர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்கியின் விசேட ஏற்றுமதி பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைப்பு!

Monday, August 2nd, 2021
இலங்கை வங்கியின் 82 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக நிறுவப்பட்ட ஏற்றுமதி பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று அலரி மாளிகையில் வைத்து திறந்துவைக்கப்பட்டது. இணைய... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீற முயற்சிப்பவர்கள் கைதாவர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021
மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார். அரசாங்க... [ மேலும் படிக்க ]

சுகாதார மேம்பாடுகளை இரட்டிப்பாக அதிகரிக்கும் போதே கொவிட் தொற்றுவீதம் குறையும் – மருத்துவர் யமுனாநந்தா!

Monday, August 2nd, 2021
சுகாதார மேம்பாடுகளை தற்போதைய சூழலில் இரட்டிப்பாக்க அதிகரிக்கும் போதே நோய் தொற்றுவீதம் குறைக்கப்பட்டு நோய் பரம்பல் கட்டுப்படுத்தப்படுமென யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்... [ மேலும் படிக்க ]

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே நாடு முழுமையாக திறக்கப்பட்டது – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே நாட்டினை முழுமையாக திறப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில்... [ மேலும் படிக்க ]