தினசரி செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

Friday, August 6th, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தனர் என்று போதனா வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாலையைச் சேர்ந்த 67... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல்!

Friday, August 6th, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. கொவிட்-19 தொற்றால்... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக 10 மாவட்டங்கள் அடையாளம்; அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்து!

Thursday, August 5th, 2021
நாட்டில் டெங்கு அபாயமிக்க 10 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறிய 11 பேருந்து சாரதிகள் கைது – பொலிசார் தகவல்!

Thursday, August 5th, 2021
பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும்போது சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்கத் தவறும் பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை கைது செய்வதற்காக நாடளாவிய... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது வைத்தியசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தப் போராட்டம்!

Thursday, August 5th, 2021
சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த 4 மணி நேர வேலை நிறுத்தத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. ஒப்பந்தங்கள் குறித்து தொழிற்சங்கங்களிடையே உடன்பாடு  எட்டப்பட்டுள்ளதால்... [ மேலும் படிக்க ]

அரிசியை சேமித்து வைக்கும் மூன்றாம் தரப்புக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை!

Thursday, August 5th, 2021
உத்தரவாத விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மேற்கொண்ட கொள்கை ரீதியான தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை – அரசாங்ம் திட்டவட்டம்!

Thursday, August 5th, 2021
சுதேச விவசாயத்துக்காக, இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதுடன், சுதேச விவசாயத்துக்கு சேதன உரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 84 பேர் உட்பட வடக்கில் மேலும் 130 பேருக்கு கோவிட் தொற்று!

Thursday, August 5th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 130 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் என்பவற்றில் நேற்று பி.சி.ஆர்.... [ மேலும் படிக்க ]

4 மில்லியன் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் போராட்டத்தை ஆசிரியர்’கள் கைவிட வேண்டும் – கல்வி அமைச்சர் விலியுறுத்து!

Wednesday, August 4th, 2021
4 மில்லியன் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் போராட்டத்தை ஆசிரியர்’கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளகல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணிகள் தொடர்பில் நிறுவனங்களின் பிரதானிகளே தீர்மானிப்பர் – அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு!

Wednesday, August 4th, 2021
நாட்டை முடக்குவது என்பது சாத்தியமில்லை. ஆனால் தடுப்பூசி வழங்கும் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுத்து கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்படுகிறது என... [ மேலும் படிக்க ]