தினசரி செய்திகள்

எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு ஆளாகக்கூடாது – சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Saturday, August 7th, 2021
கொரோனா தொற்றின் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு வருகின்ற எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு உள்ளாவதற்கு இடமளிக்க வேண்டாமென, சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விசாரணை நிறைவடையவில்லை – சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

Saturday, August 7th, 2021
தீக்கிரையான எம்.வி எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் இன்னும் நிறைவு பெறவில்லை என... [ மேலும் படிக்க ]

500 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு – கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Saturday, August 7th, 2021
500 இலங்கை தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

திருமண வைபவங்கள் தொடர்பில் வௌியான புதிய சுகாதார நடைமுறை!

Friday, August 6th, 2021
500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

வீதி அபிவிருத்தி குறித்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆராயப்படும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறிவிப்பு!

Friday, August 6th, 2021
வீதி அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆராய்வதற்கு ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் நெடுஞ்சாலை... [ மேலும் படிக்க ]

வெற்றியீட்ட வேண்டுமென்ற மனநிலையில் இலங்கையின் வீரர்கள் இல்லை : அமைச்சர் நாமல் கடும் விசனம்!

Friday, August 6th, 2021
இலங்கையிலிருந்து ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்ட வேண்டுமென்ற  மனநிலையில் வீர,வீராங்கனைகள் இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச, விளையாட்டு... [ மேலும் படிக்க ]

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் இடைநிறுத்தம் – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தகவல்!

Friday, August 6th, 2021
சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொழும்பு, பத்தரமுல்லவில்... [ மேலும் படிக்க ]

வாழைச்சேனையில் சாக்கு மூடைக்குள் பெண்ணின் சடலம் – தீவிர விசாரணை முன்னெடுப்பு!

Friday, August 6th, 2021
வாழைச்சேனை வர்த்தக நிலையமொன்றில் சாக்கு மூடையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தில் சந்தேகத்திற்குரிய விதத்தில் இரண்டு சாக்கு... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்திலிருந்து பலப்படுத்த நடவடிக்கை – துறைசார் தனர்பினருக்கு ஜனாதிபதி உத்தரவு!

Friday, August 6th, 2021
சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்திலிருந்து பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் துறைசார்... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதி வேகமாகமாக பரவும் டெல்ரா தொற்று : ஒரேநாளில் 94 பேர் உயிரிழப்பு – பொதுமக்களுக்கு சுகாதாரப் பகுதியினர் கடும் எச்சரிக்கை!

Friday, August 6th, 2021
நாடு முழுவதிலும் டெல்டா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் நேற்றுமுன்தினம் மட்டும் 94 பேர் மரணமடைந்தனரென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம்... [ மேலும் படிக்க ]