தினசரி செய்திகள்

பால்மாவின் விலையை அதிகரிக்க ஒருபோதும் அனுமதியளிக்கப்படாது – போதுமான பால் கையிருப்பில் உள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Sunday, August 8th, 2021
பால்மாவின் விலையை உயர்த்த அனுமதிக்கப்படமாட்டாது என வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பால்மாவின் விலையை 200 ரூபாவினால் உயர்த்தினால் தற்பொழுது நாட்டில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்தது – பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார பகுதியினர் கடுமையான எச்சரிக்கை!

Sunday, August 8th, 2021
நாட்டில் மேலும் இரண்டு ஆயிரத்து 796 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

மேலும் ஒருதொகுதி சைனோபாம் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தன!

Sunday, August 8th, 2021
நாட்டுக்கு மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களுக்கு மத்தியில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

Saturday, August 7th, 2021
நாட்டில் டெங்கு நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக விசேட வைத்தியர் ஆர்னல்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வு ஒத்திவைப்பு!

Saturday, August 7th, 2021
வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

இராணுவம் என்ற ரீதியில் முன்னாள் போராளிகளாகிய உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Saturday, August 7th, 2021
முன்னாள் போராளிகளாகிய நீங்கள் எமக்கு எதிராகத்தான் சண்டையிட்டீர்கள். ஆனால் இராணுவத்தினர் ஆகிய நாம் அவற்றையெல்லாம் மறந்துவிட்டதாக தெரிவித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா,... [ மேலும் படிக்க ]

11 மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

Saturday, August 7th, 2021
டெல்டா கொரோனா தொற்றாளர்கள் 11 மாவட்டங்களின் 26 நகரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் டெல்டா கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது என பிரதி சுகாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 5 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா மரங்கள் – கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க அனைத்து அரச வைத்தியசாலைகளும் தயார் நிலையில் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Saturday, August 7th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 792 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Saturday, August 7th, 2021
சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு தடை விதிப்பதற்கு எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு ஆளாகக்கூடாது – சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Saturday, August 7th, 2021
கொரோனா தொற்றின் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு வருகின்ற எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு உள்ளாவதற்கு இடமளிக்க வேண்டாமென, சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]