தினசரி செய்திகள்

அதிபர் – ஆசிரியர்களை சேவைக்கு அழைக்கும் முடிவில் மாற்றம் – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, August 9th, 2021
அனைத்து ஆசிரியர்கள் அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். கொரோனா தொற்று வேகமாக... [ மேலும் படிக்க ]

பொறுப்பாக நடந்து கொள்கின்றோம் – நாட்டை முடக்க வேண்டாம் என்று மக்கள் வலியுறுத்துவதால் நாடு முடக்கப்படாதிருக்கின்றது – இராணுவ தளபதியின் தெரிவிப்பு!

Monday, August 9th, 2021
நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றதாகவும் கோவிட்... [ மேலும் படிக்க ]

பண்ணை பாலத்தில் தவறி கடலில் வீழ்ந்தவர் சடலமாக மீட்பு!

Monday, August 9th, 2021
யாழ்ப்பாணம் பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமற்போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 31 வயதுடைய வி.கௌதமன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பண்ணை பாலத்தடியில்... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பவாத ஆர்ப்பாட்டங்கள் செய்வதை நிறுத்துங்கள் – தொழிற்சங்கங்களிடம் அமைச்சர் நாமல் வலியுறுத்து!

Sunday, August 8th, 2021
சந்தர்ப்பவாத ஆர்ப்பாட்டம் செய்து மக்களை கஸ்டத்தில் தள்ளி, கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேற்றிக் கொண்டால் அதன் வெற்றியை கொண்டாட முடியாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சந்நிதியான் ஆலய வளாக கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா!

Sunday, August 8th, 2021
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலிலுள்ள கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை... [ மேலும் படிக்க ]

நெருக்கமானவருக்கு தொற்று ஏற்பட்டால் 3 முதல் 5 நாள்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலையின் நுண் உயிரியல் துறை பரிந்துரை!

Sunday, August 8th, 2021
கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நுண்... [ மேலும் படிக்க ]

உடனடியாக தடுப்பூசியை பெற்றக்கொள்ளுங்கள் ; பொதுமக்களுக்கு அரசாங்கம் வலியுறுத்து!

Sunday, August 8th, 2021
வேகமாகப் பரவி வரும் கொவிட்-19 டெல்டா திரிபிலிருந்து உயிரிளப்புகளை தவிர்ப்பதற்காக உடனடியாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவின் உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல் ஏலத்தில் – இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவிப்பு!

Sunday, August 8th, 2021
இரத்தினப்புரி - பெல்மடுல்ல பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்லை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி சீனாவில் இடம்பெறவுள்ள உலகின் புகழ்பெற்ற... [ மேலும் படிக்க ]

புகைப்பிடித்தல் – மதுபானம் அருந்துவதால் கொவிட் தொற்று உறுதியாகும் வீதம் அதிகரிக்கும் – சுகாதார சேவைகள் தொழிநுட்ப பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Sunday, August 8th, 2021
நாட்டில் நாளாந்தம் 16 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் புகைப்பிடித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் தரவுகளில் இந்த... [ மேலும் படிக்க ]

பால்மாவின் விலையை அதிகரிக்க ஒருபோதும் அனுமதியளிக்கப்படாது – போதுமான பால் கையிருப்பில் உள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Sunday, August 8th, 2021
பால்மாவின் விலையை உயர்த்த அனுமதிக்கப்படமாட்டாது என வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பால்மாவின் விலையை 200 ரூபாவினால் உயர்த்தினால் தற்பொழுது நாட்டில்... [ மேலும் படிக்க ]