தினசரி செய்திகள்

மூன்றாவது டோஸ் தேவையெனின் அதனை வழங்க இலங்கை தயார் – விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
கொரோனா தொற்றுக்கு எதிரான மூன்றாவது டோஸ் தேவையெனின், அதனை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இந்த வருடம்... [ மேலும் படிக்க ]

சுகாதாரத்துறை அதன் அதிகபட்ச செயற்திறனை எட்டியுள்ளது – நாட்டை முடக்குமாறு விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் வலியுறுத்து!

Tuesday, August 10th, 2021
நாட்டில் கொரோனா தொற்றின் நிலைமை மிகவும் மோசமடைவதால் மக்களது நடமாட்டத்தைக் குறைப்பதற்கான ஒரே வழிமுறையாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என விசேட மருத்துவ... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் பலி!

Tuesday, August 10th, 2021
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என போதனா வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை... [ மேலும் படிக்க ]

பால்மா பிரச்சினை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்!

Tuesday, August 10th, 2021
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா பிரச்சினை குறித்து, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பால்மா இறக்குமதியின்போது, இறக்குமதி நிறுவனங்களுக்கும்,... [ மேலும் படிக்க ]

ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய ஐவர் அடங்கிய குழு நியமனம்!

Tuesday, August 10th, 2021
ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையிடுவதற்காக ஐவர் அடங்கிய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிதி... [ மேலும் படிக்க ]

இன்றும் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, August 10th, 2021
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி... [ மேலும் படிக்க ]

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, August 9th, 2021
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

அடுத்த 3 வாரங்களில் டெல்டா தொற்று மோசமடைய வாய்ப்பு – மக்களின் பொறுப்பற்ற நடமாட்டத்தைத் தடுக்க காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்து!

Monday, August 9th, 2021
நாட்டில் கொரோனாவின் டெல்டா திரிபடைந்த தொற்று அடுத்து வரும் 3 வாரங்களில் மோசமடையலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன் டெல்டா திரிபுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

புலிகளுடனான யுத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு இலங்கையிடம் ஆப்கானிஸ்தான் கோரிக்கை!

Monday, August 9th, 2021
ஆப்கானிஸ்தான் முக்கிய நகரங்களை தலிபான் போராளிகள் கைப்பற்றிவரும் நிலையில் இலங்கையின் ஈடுபாட்டினை அந்நாட்டு அரசாங்கம் கோரியுள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்தான் மோதலில் வேறு எந்த... [ மேலும் படிக்க ]

கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து!

Monday, August 9th, 2021
கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விரைவில் மீண்டும் விதிக்கப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து... [ மேலும் படிக்க ]