நிறைவுக்கு வந்தது வைத்தியசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தப் போராட்டம்!
Thursday, August 5th, 2021சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த 4 மணி நேர வேலை நிறுத்தத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
ஒப்பந்தங்கள் குறித்து தொழிற்சங்கங்களிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான வேலைநிறுத்தம் காலை 11.00 மணியளவில் நிறுத்தப்பட்டது.
முன்பதாக கொவிட் -19 அபாய கொடுப்பனவு தொடர்ந்து வழங்குவது உட்பட பல 6 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
இதுவரை 71 பேர் பலி!
நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வலிய...
இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக்...
|
|