யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு!
Friday, August 6th, 2021யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தனர் என்று போதனா வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவித்தன.
யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாலையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் புங்குடுதீவைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
பேப்பச்சுவல் ட்ரெசறிஸ் (Perpetual Treasuries) செயற்பாடுகளை மத்திய வங்கி ஆறுமாதத்திற்கு இடைநிறுத்தமுட...
உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சி – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்- - யாழ். ...
முகாமைத்துவ பயிலுனர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது இலங்கை மத்திய வங்கி!
|
|