தினசரி செய்திகள்

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு 24 வருடங்களுக்கு பின்னர் தீர்வு : கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
24 வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய நடவடிக்கை தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்கும் என கல்வி... [ மேலும் படிக்க ]

சுகாதார மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்றே அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்கின்றது – ஊரங்டங்கு நீடிப்பு தொர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டு!

Tuesday, August 31st, 2021
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 14ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

காணாமல் போனவர்கள் தொடர்பான விவகாரம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் – ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களுக்கான... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் சுகாதார பணியாளர்களுக்கு உதவித் தொகை வழங்கிவைப்பு!

Tuesday, August 31st, 2021
யாழில் இராணுவத்தினரால் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது. யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் முத்தையா சிவலிங்கம் காலமானார்!

Tuesday, August 31st, 2021
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், கவிஞருமான முத்துசிவன் என்றழைக்கப்படும் முத்தையா சிவலிங்கம் சுகவீனம் காரணமாக இன்று காலமானார். கோவிட் தொற்று காரணமாகக் கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 9 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை – தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் மேலும் 216 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் இதில் 115 ஆண்களும் 101... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு!

Tuesday, August 31st, 2021
அத்தியாவசி உணவுப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக அவசரகால விதிமுறைகளை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

2000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் கிராம சேவகர் ஊடாக கோரிக்கை விடுக்க முடியும் – உள்நாட்டு விவகார இராஜாங்க அமைச்சு அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021
2000 ரூபா கொடுப்பனவு பெறாத மக்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தின் கிராம சேவகர் ஊடாக கோரிக்கை விடுக்க முடியும் என உள்நாட்டு விவகார இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

மந்திகை ஆதார மருத்துவமனைக்கு வெளிநோயாளர்களுக்கான அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 75 சதவீத நேர்மறை முடிவுகள் – அதிர்ச்சியில் சுகாதார பிரிவினர்!

Tuesday, August 31st, 2021
பருத்தித்துறை - மந்திகை ஆதார மருத்துவமனைக்கு வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு வருகை தந்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 30 பேருக்கு கோரோனா... [ மேலும் படிக்க ]

செயன்முறைப் பரிட்சை இன்றி சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட கல்வி அமைச்சு பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆலோசனை!

Monday, August 30th, 2021
2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளை தவிர்த்து பெறுபேறுகளை வெளியிடுவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்... [ மேலும் படிக்க ]