தினசரி செய்திகள்

இலங்கையின் பெயரை பொன்னெழுத்துக்களில் எழுதுவதற்கு நீங்கள் அளிக்கும் அர்ப்பணிப்புக்கு நன்றிகள் – தினேஷ் பிரியந்தவிற்கான வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, August 30th, 2021
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறும் பரா ஒலிம்பிக் போட்டியில், வரலாற்றில் முதன் முறையாக இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வெற்றியீட்டித் தந்த இராணுவ வீரரான தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு... [ மேலும் படிக்க ]

இன்று முதல் 130 ரூபாவுக்கு சீனி விநியோகம் ஆரம்பம் – இராஜாங்க அமைச்ச ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Monday, August 30th, 2021
இலங்கை சக்கரை நிறுவனத்தினால் நாடளாவியில் உள்ள அனைத்து சதொச, கூட்டுறவு மற்றும் அரச விற்பனை நிலையங்களுக்கு இன்று (30) முதல் சீனி விநியோகிக்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாடும் பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளமையையிட்டு ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியடைய வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டு!

Monday, August 30th, 2021
தொற்று நோயிலிருந்து கடந்த ஒன்றரை வருடமாக மக்களைக் காப்பாற்றவும், பொருளாதாரத்தைக் காப்பாற்றவும் முடிந்துள்ளமையையிட்டு ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நிதி... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் மேலும் 201 பேருக்கு தொற்றுறுதி – 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!

Monday, August 30th, 2021
யாழ்.மாவட்டத்தில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் தற்போதுவரை 11 ஆயிரத்து 950 தொற்றாளர்கள் அடையாளம்... [ மேலும் படிக்க ]

அரசியல் நோக்கம் கொண்ட குழுக்கள் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகளை குழப்புவதற்கு முயற்சி – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குற்றச்சாட்டு!

Monday, August 30th, 2021
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளிற்கு குழப்பம் விளைவிக்கும் முயற்சியில் நாடளாவிய ரீதியில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளன என குற்றம்சாட்டியுள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவைகைள மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

Monday, August 30th, 2021
இந்தியா - இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்களூருக்கு வாரத்திற்கு 4 விமானப்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதுவரையில் சுகதார பணிக்குழாமினர் 6,000 பேருக்கு கொவிட்!

Monday, August 30th, 2021
நாட்டில் இதுவரையில் 6 ஆயிரம் சுகதார பணிக்குழாமினருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 61 ஆயிரத்து 587 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Monday, August 30th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பது தொடர்பில் ஒரு வாரத்தில் அறிக்கை – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை பரிசோதனை குழு நடவடிக்கை!

Monday, August 30th, 2021
இலங்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பதனை கண்டறிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பரிசோதனை குழுவினர்... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் தொடர்ந்தும் உயிரிழப்புகள் பதிவு – தொற்றாளர் எண்ணிக்கையும் நாளாந்தம் 4 ஆயிரத்தை கடந்து செல்கிறது!

Monday, August 30th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 192  உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால்... [ மேலும் படிக்க ]